கரவைக் கிழார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கரவைக் கிழார் (புனைபெயர்) கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
[தொகு] எழுதிய நூல்
- தணியாத தாகம் -(1968)
பனங்காமத்துத் தலைவனாகிய கயிலாய வன்னியன் பதினேழாம் நூற்றாண்டில் ஒல்லாந்தருக்குப் பணிய மறுத்துப் பன்னிரண்டாண்டுகள் திறை செலுத்தாமற் போராடி வீழ்ந்த கதை