பெப்ரவரி 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெப்ரவரி 18 கிரிகோரியன் ஆண்டின் 49 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 316 (நெட்டாண்டுகளில் 317) நாட்கள் உள்ளன.
<< | பெப்ரவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது.
- 1929 - முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.
- 1965 - காம்பியா, ஐக்கிய இராச்சீயத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
[தொகு] பிறப்புகள்
- 1745 - Alessandro Volta, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)
- 1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886)
- 1931 - டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.
[தொகு] இறப்புகள்
- 1546 - மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)
- 1564 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475)
- 1967 - றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டின் தந்தை (பி. 1904)
[தொகு] சிறப்பு நாள்
- காம்பியா: விடுதலை நாள்