பார்த்திபன் கனவு, கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். இக்கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என அழகாகக் கூறியுள்ளார்.
பக்க வகைகள்: புதினங்கள் (நாவல்கள்)