கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 30 கிரிகோரியன் ஆண்டின் 89ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 90ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1831 - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
- 1842 - அறுவைசிகிச்சையில் மயக்க மருந்து முதன்முதலாக Dr. Crawford Long இனால் பயன்படுத்தப்பட்டது.
- 1981 - அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி (John Hinckley, Jr.) என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்