திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. சம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்காக பொற்கிளி பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்