மானசரோவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.

துணைக்கோளில் இருந்து எடுத்த படம்-மானசரோவர் (வலப்புரம் கருப்பாய் தெரிவது) ஏரியும் ராட்சதலம் ஏரியும்
துணைக்கோளில் இருந்து எடுத்த படம்-மானசரோவர் (வலப்புரம் கருப்பாய் தெரிவது) ஏரியும் ராட்சதலம் ஏரியும்