பிருஹத் சம்ஹிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பிருஹத் சம்ஹிதை என்பது வராஹமிஹிரரால் எழுதப்பட்ட சோதிட நூலாகும். கி.பி 505 ல் உருவானதாகக் கருதப்படும் இந்த நூல், சோதிடத்துடன் பல்வேறு விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறுகின்றது. கோள்களின் இயக்கம், கிரகணங்கள், நில நடுக்கம், மழை, வாஸ்து சாஸ்திரம் என்பன போன்ற விடயங்களையும் இந் நூல் விரிவாக எடுத்தாளுகின்றது.

ஒரு நூல் பற்றிய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.