இந்தக் கட்டுரையில், 12.04.2007 இல் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காவிட்டால், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும். உள்ளடக்கத்தை சேர்ப்போர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்
காமதேனு ஒரு தேவலோகத்தில் வசிக்கும் பசு என இந்துப்புராணங்கள் குறிப்பிடுகின்றன. காமதேனு "கேட்டதெல்லாம் கொடுக்கும்" வரம் பொருந்திய ஒரு மிருகமாக சொல்லப்படுகிறது.
இந்த குறுங்கட்டுரையைதொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.