பேச்சு:தமிழ் அடிமைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"நிலவுடைமைக் குமுகாயத்தின் அவலம் பற்றிய பழசையெல்லாம் கிளற வேண்டாம் என்று பார்த்தேன். தமிழ்நாட்டில் காவிரிக்கரையிலும், வைகை, பொருநைக் கரைகளிலும் மூன்று வேந்தர்கள் கொடுத்த சதுர்வேதி மங்கலங்களும், கூடவே நெல்லூர்களும், நிலவுடைமைக் குமுகாயம் அன்றைய மக்களை முற்றிலும் பிணைத்து அழுத்தியதற்கு அடையாளங்கள் அல்லவா? அடிமை முறை இந்த நாட்டில் வெகுகாலத்திற்கு (100 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட) இருந்தது என்ற கொடிய அவலமெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமோ? (ஆமாம், கருப்பரை வெள்ளையர் அடிமை செய்தது போல நம்மவரையே நம்மவர் அடிமை செய்த கொடுமைகள் இந்த நாட்டில் நெடுகவே நடந்திருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதை நீண்டது.)" http://valavu.blogspot.com/2007/02/4.html
- கூலிகள்
- குடிமைகள்
- கொத்தடிமை
--Natkeeran 16:51, 21 பெப்ரவரி 2007 (UTC)