தென்னையின் ஓலையை நெடுக்குவாட்டில் பிளந்து, பின்னிப் படல்கள் போல் உருவாக்கப் படுவதே கிடுகு ஆகும். கிடுகு கூரை வேய்வதற்கும், வேலிகள் அடைப்பதற்கும் பயன்படுகின்றது.
இந்தக் குறுங்கட்டுரையை விரிவாக்கி நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
பக்க வகைகள்: குறுங்கட்டுரைகள் | கட்டிடப் பொருட்கள்