கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெப்ரவரி 19 கிரிகோரியன் ஆண்டின் 50 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
- 1986 - சோவியத் யூனியன் மிர் விண்தளத்தை ஏவியது.
- 1986 - அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1473 - நிக்கலாஸ் கோர்ப்பனிக்கஸ் (Nicolaus Copernicus), கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)
- 1833 - Élie Ducommun, நோபல் பரிசு பெற்றவர். (இ. 1906)
- 1855 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)
- 1859 - Svante Arrhenius, நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர், (இ. 1927)
- 1900 - Giorgos Seferis, நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர், (இ. 1971)
- 1941 - David Gross, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்.
- 1943 - Tim Hunt, நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்.
- 1956 - Roderick MacKinnon, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
[தொகு] இறப்புகள்
- 1951 - André Gide, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், (பி. 1869)
- 1952 - Knut Hamsun, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், (பி. 1859)
- 1988 - André Frédéric Cournand, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்