கே. எஸ். ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கே. எஸ். ஆனந்தன், சிறுகதைகள், நாவல்கள் எழுதிய ஈழத்து எழுத்தாளர் ஆவார்.

[தொகு] இவரது நாவல்கள்

  • உறவும் பிரிவும் (1964)
  • தீக்குள் விரலை வைத்தால் (1972)
  • மர்மப்பெண் (1974)
  • கர்ப்பக் கிருகம் (1974)
  • காகித ஓடம் (1974)
  • சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
  • கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)