காவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

காவடி எனப்படுவது இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் முருகக் கடவுளிடம் நேர்த்தி செய்யும் பக்தர்களால் சுமக்கப்படும் ஒருவகை சோடிக்கப்பட்ட பொருளாகும். இவ்வகை காவடிகள் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும் தமது பக்தியினை வெளிப்படுத்தும் முகமாக பயன்படுத்தப்படுகின்றன.காவடியில் இருவகை அவற்றுள் தூக்குக்காவடி எனப்படுவது முற்கம்பிகளினை ஒருவரின் முதுகுப்பட்டையில் ஏற்றி வண்டியொன்றின் மீது அவரைச் சுமந்து செல்வதாகும்.பாற்காவடி இளம்வயதினரிலிருந்து பெரியவர்வரையிலானோர்களினால் சுமக்கப்படுகின்றது.

தூக்குக்காவடி
தூக்குக்காவடி
"http://ta.wikipedia.org../../../%E0%AE%95/%E0%AE%BE/%E0%AE%B5/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது