திருப்பாலைத்துறை பாலைவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருப்பாலைத்துறை பாலைவனேசுவரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாருகா முனிவர்கள் இறைவனை அழிப்பதற்காக புலியினை ஏவ இறைவன் அப்புலியின் தோலை உரித்து அணிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

[தொகு] இவற்றையும் பார்க்கவும்