பேச்சு:பல்லவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

"தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 400 வருடங்கள் ஆட்சி புரிந்தனர்." என்னும் கூற்றில் 600-700 ஆண்டுள் வேறுபாடு வரக்கூடும். 400 ஆண்டுகள் என்பது சரியில்லை. --செல்வா 17:28, 18 பெப்ரவரி 2007 (UTC)