தெரிதல் (சஞ்சிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தெரிதல் இளையவர்களுக்கு காத்திரமான இலக்கியத் தகவல்களை அறிமுகப்படுத்தி வரும் ஒரு சிற்றிதழ் ஆகும். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இச்சஞ்சிகையின் ஆசிரியர் அ. யேசுராசா. 2003 ஆம் ஆண்டு மார்கழியில் தொடங்கப்பட்ட தெரிதல் இருமாத இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கவிதைகள், சிறிய சிறுகதைகள், நூல் அறிமுகம், விமர்சனம் போன்ற அம்சங்களைத் தாங்கிவரும் தெரிதல் அப்பால்தமிழ் இணையத்தளத்திலும் வெளியிடப்படுகிறது.