ஆ. மாதவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆ. மாதவன் (A. Madhavan) 1934ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி இறுதியுடன் படிப்பை விட்டுவிட்டு கடை வியாபாரத்துக்குச் சென்றுவிட்டவர். நாற்பத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. ‘கிருஷ்ணப் பருந்து’ இவரது புகழ்பெற்ற நாவலாகும்.
[தொகு] ஆக்கங்கள்
[தொகு] சிறுகதைத் தொகுப்பு
- ஆ.மாதவன் கதைகள்
[தொகு] நாவல்
- கிருஷ்ணப் பருந்து