வேங்கட சூரி சுவாமிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கர்நாடக இசையிலேயே இராமாயணம் முழுதும் சௌராஷ்டிர மொழியில் இயற்றியவர் ஸ்ரீ வேங்கடஸூரி ஸ்வாமிகள் (1817-1889). இவர், ஸ்ரீ வேங்கடரமண பாகவதரின் முதன்மைச் சீடர்.
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் தெலுங்கு நவ்கா ஸரிதத்தை அழகிய சமஸ்கிருதத்தில் ஆக்கித் தந்துள்ளார் வேங்கடஸூரி. இவர் கதாகாலட்சேபத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தார்.