திவாகர முனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திவாகர முனிவர் என்பவர் திவாகர நிகண்டு என்னும் நூலை சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இயற்றினார். சேந்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்நூலை இயற்றினார். தமிழில் இன்று கிடைத்துள்ள நிகண்டு ஆசிரியர்களில் இவரே காலத்தால் முந்தியவர்.