கண்டி செல்வ விநாயகர் ஆலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கண்டி செல்வ விநாயகர் ஆலயம் கண்டியில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்தரத்தில் முடிவடையும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். தீர்த்தோற்சவம் தன்னகும்புர மகாவலி கங்கையில் நடைபெறுவதோடு அதே தினத்தன்று மாலை திருக்கல்யாணத் திருவிழாவும் கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறும். தேர்த்திருவிழா அன்று கண்டியைப் பஞ்சர பவனி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.