பேச்சு:தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இவனது வரலாற்றில் ஆட்சிக் காலம் 205 முதல் 220 எனவும் பட்டியலில் 205-215 வரை எனவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும் இப்புத்தகம் முழுவதனையும் படித்தாலே இக்கேள்விகள் பலவற்றிற்கும் பதில் கிடைக்கும்.--நிரோஜன் சக்திவேல் 02:34, 16 பெப்ரவரி 2007 (UTC)