முப்பத்தாறு தத்துவங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆகமங்கள் கூறும் முப்பத்தாறு தத்துவங்களையே சித்தர்கள் முத்தியை அடைவதற்குரிய ஏணியாகக் கொண்டு,நிகரில்லாச் சிவானந்தத்தை தரும் பேரொளியில் புகுந்து,சொல்லுதற்கு அரிய பெருமையுடன் சிவத்தைத் தரிசித்துத் தான்யார் என்பதை உணர்ந்து சிவமாகவே விளங்கியிருப்பர்.முப்பத்தாறு தத்துவத்தினையும் கடந்த நிலையே நாத முடிவாகும்.அதுவே நாதாந்த நிலையாகும்.இவ்வாறு நாதத்தினைக் கவனித்தபடி பேரின்ப நிலையில் இருப்பர் சித்தர்கள்.
- சிவதத்துவம் - 5
- வித்தியாதத்துவம் - 7
- ஆன்ம தத்துவம் - 24
[தொகு] உசாத்துணை நூல்கள்
- துரை இராஜாராம். (85). திருமூலர் வாழ்வும் வாக்கும். :நர்மதா பதிப்பகம்.