வன்பார்த்தான் பனங்காட்டூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வன்பார்த்தான் பனங்காட்டூர் - திருப்பனங்காடு தாலபுரீஸ்வரர் கிருபாநாதேஸ்வரர் கோயில் வட ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரர் பாடல் பெற்றது. இங்கே அகத்தியர் பூசித்தபோது சிவனின் சடாமுடியிலிருந்து கங்கை தீர்த்தமாக வெளிப்பட்டது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).