வி. சிவசாமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேராசிரியர் விநாயகமூர்த்தி சிவசாமி 1933இல் புங்குடுதீவில் பிறந்தார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சமஸ்கிருதம், வரலாறு, தமிழ், இந்துப் பண்பாடு, தொல்லியல், நுண்கலைகள் எனப் பரதளவில் ஈடுபாடு கொண்டவர்.
[தொகு] இவரது நூல்கள்
- திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும் (1973)
- தென்னாசியக் கலை மரபில் நாட்டிய சாஸ்திர மரபு (1992)
- தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு (1998)
- தமிழும் தமிழரும் (1998)
- இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் (2005)