கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்டோபர் 31, கிரிகோரியன் ஆண்டின் 304வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 305வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
- 2003 - மஹதீர் முகம்மது, 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி பதவியைத் துறந்தார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
[தொகு] வெளி இணைப்புகள்