பேச்சு:மெல்லிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

"'மெலடி' (மொட்டு !!) என்ற இனிமையான இசை வடிவமே விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பெரும் இடம்வகித்தது. கேட்பதற்கு ரம்மியமாகவும் பாடுவோரின் குரலின் இனிமை வெளிப்படும் வகையிலும், இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன."

மெலடி இசை வேறு மெல்லிசை வேறா? --Natkeeran 17:38, 3 பெப்ரவரி 2007 (UTC)