கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏப்ரல் 5 கிரிகோரியன் ஆண்டின் 95ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 96ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1942 - ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் தாண்டன.
- 1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது.
- 1957 - இந்தியாவில், பொதுவுடமைவாதிகள் கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
- 1964 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஃபி (Jigme Dorfi) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்