குரும்பசிட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குரும்பசிட்டி பலாலிக்குக் தெற்காகவுள்ள ஓர் நகரமாகும். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இதை ஸ்டைலாக குரும்பசிற்றி (குரும்ப+City) குரும்பசிட்டி என்றவாறும் அழைப்பர். 1986 இல் மேற்கொள்ளப்பட்ட் ஒப்ரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கை மூலமாக இப்பிரதேசத்திலுள்ள அநேகமான வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டன. இப்பிரதேசமானது இலங்கை அரசாங்கத்தினால் அதியுயர் பாதுகாப்பு வலய்மாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பாவிப் பொதுமக்கள் மீளக் குடியமர முடியாமலுள்ளது.