நான்காம் விஜயபாகு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
போசத் விஜயபாகு (கி.பி. 1271 - 1273) என அழைக்கப்பெற்ற நான்காம் விஜயபாகு தம்பதேனியாவிலிருந்து ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் அனுராதபுரத்திற்குச் சென்றபோது,வன்னியர் இவனைச் சேவித்துத் திறை செலுத்தியதாகச் "சூளவம்சம்" கூறுகின்றது.மூன்று வருடங்கள் இவன் ஆட்சி புரிந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
[தொகு] உசாத்துணை
- க. தங்கேஸ்வரி (ப - 95) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).