வசம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வசம்பு (Acorus calamus) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

குழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம், வாந்தி, பேதி, வயிற்றுவலி போன்றவற்றிற்கு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%B5/%E0%AE%9A/%E0%AE%AE/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது