மார்ச் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டின் 79ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 80ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.
<< | மார்ச் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1602 - டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தொடங்கப்பட்டது.
- 1739 - நாதிர் ஷா டில்லியை ஆக்கிரமித்தான்.
- 1916 - அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
- 1953 - இலங்கையைச் சேர்ந்த நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக்கடந்தார்.
- 1956 - பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை.
- 2003 - ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1828 - ஹென்ரிக் இப்சன் நார்வே நாட்டவர், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் (இ. 1906).
- 1911 - Alfonso García Robles, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1991)
[தொகு] இறப்புக்கள்
- 1993 - Polykarp Kusch, நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (பி. 1911)