சாரல்நாடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாரல்நாடன் ஈழத்து மலையக எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் சி. நல்லையா என்பதாகும். மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல்வெளியீட்டிலும் ஈடுபடுகிறார்.
[தொகு] சாரல்நாடனின் நூல்கள்
- மலையகத் தமிழர்
- மலையக வாய்மொழி இலக்கியம்
- மலைக் கொழுந்தி
- சி. வி. சில சிந்தனைகள்
- தேசபக்தன் கோ. நடேசையர்
- பத்திரிகையாளர் நடேசைய்யர்
- மலையகம் வளர்த்த தமிழ்
- இன்னொரு நூற்றாண்டுக்காய்
- மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்