பேச்சு:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

// இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது// - இப்படி சிலைகள் இருக்குமானால் அது தற்போது எளிதில் உறுதிப்படுத்தத் தக்கது தானே? அதற்கு எதற்கு கூறப்படுகின்றது என்று எழுத வேண்டும்? --Ravidreams 18:18, 3 மார்ச் 2007 (UTC)

நன்றி ரவி, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நான் இக்கோயிலுக்குப் பல தடவை போயிருக்கிறேன். பூம்பாவை கோயிலைப் பார்த்துப் படமும் எடுத்திருக்கிறேன். நவராத்திரி மண்டபத்துச் சிலைகளைக் கவனிக்கவில்லை. அதனால்தான் கூறப்படுகிறது என்று எழுதிவிட்டேன். ஆனால், வேறு நூற் சான்றுகள் இருப்பதால் இருக்கிறது என்றே எழுதலாம். Mayooranathan 20:29, 3 மார்ச் 2007 (UTC)