சோ. பத்மநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோ. பத்மநாதன் (பிறப்பு - செப்டம்பர் 14, 1939, சிப்பித்தறை, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர்.
- கல்வி - சிறீ வைத்திலிங்க வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
[தொகு] இவரது நூல்கள்
- காவடிச் சிந்து
- வடக்கிருத்தல்
- ஆபிரிக்கக் கவிதைகள்
- தென்னிலங்கைக் கவிதை
- நினைவுச் சுவடுகள்