சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில் (திருக்கலயநல்லூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் தங்கியது என்பது தொன்நம்பிக்கை. அதனாலேயே இத்தலம் கலயநல்லூர் எனப்பட்டது. இப்பகுதியில் பௌத்தர் வாழ்ந்தமையாலேயே சாக்கியர் கோட்டை எனப்பட்டது.