திருமாற்பேறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருமாற்பேறு - திருமால்பூர் மணிகண்டேஸ்வரர் கோயில் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற சிவாலயமாகும். திருமால் ஆயிரம் தாமரை மலர்களை சமர்ப்பித்து வழிபட்டு வருகையில் ஒருநாள் மலர் ஒன்று குறைய தன் கண்ணையே பறித்து மலராக இட்டு வணங்கினார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

[தொகு] இவற்றையும் பார்க்க