வல்லிக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 12, 1920 - நவம்பர் 9, 2006) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். மொத்தம் 75 நூல்கள் எழுதியவர். பி.எஸ். செட்டியாரின் சினிமா உலகம் (கோவை), சக்திதாசன் பொறுப்பில் வந்த நவசக்தி (சென்னை), அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய கிராம ஊழியன் (துறையூர்), பிறகு ஹனுமான் (சென்னை) ஆகிய சிறுபத்திரிகைகளிலும் அவர் பொறுப்பேற்று இயங்கியிருக்கிறார்.

[தொகு] சில நூல்கள்

  • பாரதிதாசனின் உவமை நயம் (1946)
  • புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977)
  • சரஸ்வதி காலம் (1986)
  • பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை (1981)
  • தமிழில் சிறு பத்திரிகைகள் (1991)

[தொகு] வெளி இணைப்புக்கள்