நீர்வை பொன்னையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நீர்வை பொன்னையன் (பிறப்பு - 1930) ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இவர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டதாரியானார்.

[தொகு] இவரது நூல்கள்

  • மேடும் பள்ளமும் (1961)
  • உதயம் (1970)
  • மூவர் கதைகள் (1971)
  • பாதை (1997)
  • வேட்கை (2000)
  • உலகத்து நாட்டார் கதைகள் (2001)
  • முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002)
  • நாம் ஏன் எழுதுகின்றோம்? (2004)
ஓர் எழுத்தாளர் பற்றிய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.