வீடுகட்டிய இருவரின் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வீடுகட்டிய இருவரின் உவமை இயேசு புதிய ஏற்பாட்டில் கூறிய உவமான கதையாகும். இது மத்தேயு 7:24-27 இல் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் போதனையை பின்பற்றுபவர்கள் அறிவாளிகள் என பொருள்படும்படி கூறினார்.

பொருளடக்கம்

[தொகு] உவமை

இருவர் வீடு கட்டத்தொடங்கினர். ஒருவன் அறிவாளி தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். அறிவிலியான மற்றவன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான். பின்னர் மழைப்பெய்து ஆறு பெருக்கெடுத்து ஓடியது. பாறை மீதிருந்த வீடோ விழாமல் நின்றது ஆனால் மணல் மீது கட்டப்பட்ட வீடோ அழிந்த்து.

[தொகு] பொருள்

இந்த உவம்மையின் பொருளானது ; இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். அப்போது உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வந்தாலும் அம்மனிதன் (வீடு) பாவ வழிகளுக்குள் விழமாட்டான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். அப்போது உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வரும்போது அம்மனிதன் பாவ வழிகளுக்குள் விழுந்துவிடுவான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டவில்லை.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

இயேசுவின் உவமைகள் - தொகு
கனிகொடா அத்திமரம் | வலை | இரவில் வந்த நண்பன் | நல்ல சமாரியன் | நல்ல ஆயன் | வளரும் விதை | புதையல் | திராட்சை தோட்ட வேலையாட்கள்  | புளித்த மா | காணாமல் போன காசு | காணாமல் போன ஆடு | மன்னர் மகனின் திருமணம் | கடுகுவிதை | முத்து | பரிசேயனும் பாவியும் | தாலந்துகள் உவமை | ஊதாரி மைந்தன் | மூட செல்வந்தன் | செல்வந்தனும் இலாசரசும் | நேர்மையான பணியாள் | செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் | விதைப்பவனும் விதையும் | கோதுமையும் களைகளும் | பத்து கன்னியர் | இரண்டு கடன்காரர் | இரண்டு மகன்கள் | நேர்மையற்ற நடுவர் | நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் | இரக்கமற்ற பணியாளன் | திராட்சை செடி | பொல்லாத குத்தகையாளர் | வீடு கட்டிய இருவர் |கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும்

[தொகு] உசாத்துணை

[தொகு] வெளியிணப்புகள்

ஏனைய மொழிகள்