வேங்கட சூரி சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இக்கட்டுரை அல்லது பகுதியில் உள்ள சில தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்படாமல் இருப்பதால், நம்பகத்தன்மை அற்று இருக்கலாம். எனவே, தகவற்பிழைகள் கண்டறியப்பட்டு, தேவைக்கேற்ற திருத்தங்கள் ஆதாரங்களுடன் செய்யப்படவேண்டியுள்ளது.

கர்நாடக இசையிலேயே இராமாயணம் முழுதும் சௌராஷ்டிர மொழியில் இயற்றியவர் ஸ்ரீ வேங்கடஸூரி ஸ்வாமிகள் (1817-1889). இவர், ஸ்ரீ வேங்கடரமண பாகவதரின் முதன்மைச் சீடர்.

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் தெலுங்கு நவ்கா ஸரிதத்தை அழகிய சமஸ்கிருதத்தில் ஆக்கித் தந்துள்ளார் வேங்கடஸூரி. இவர் கதாகாலட்சேபத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தார்.