வேதத்தில் சாதிப்பிரிவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேதத்தின் மூலம் சாதிப்பிரிவுகள் ஏற்படக் காரணம்: வேதத்தின் உள்வழி அறியாமல் புறவழியால் மாந்தர் கண்டு தவறான அர்த்தம் செய்து கொண்டனர்.மேலும் சிலர் மனம் போனபடி வியாக்கியானம் செய்து தமது கூற்றே உண்மையென்று நிலை நிறுத்தலாயினர்.இத்தகைய காரணங்களினால் சாதி மதப்பிரிவுகள் பெருகின.போலிப்பழக்க வழக்கங்கள்,அதிகமாயின.மூட நம்பிக்கைகள் பெருமளவில் வளர்ந்தன.இவற்றையெல்லாம் கண்டுணர்ந்த திருமூலர் வேதத்தின் உண்மைப்பொருளை உணர்ந்து மாந்தர்கள் நற்கதி பெற்று உய்ய வேண்டுமென்ற மாறாக்கருணையால் திருமந்திரத்தினைப் பாடியவர் என்பது கூற்று.
[தொகு] உசாத்துணை நூல்கள்
- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்