சோ. பத்மநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சோ. பத்மநாதன் (பிறப்பு - செப்டம்பர் 14, 1939, சிப்பித்தறை, யாழ்ப்பாணம்) ஈழத்து எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். இவர் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர்.

[தொகு] இவரது நூல்கள்

  • காவடிச் சிந்து
  • வடக்கிருத்தல்
  • ஆபிரிக்கக் கவிதைகள்
  • தென்னிலங்கைக் கவிதை
  • நினைவுச் சுவடுகள்