தில்லைச்சிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தில்லைச்சிவன் என்பது ஈழத்து எழுத்தாளர் தி. சிவசாமியின் புனைபெயர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் மற்றும் உரைநடை நூல்கள் எனப் பரவலாக எழுதியவர். சஞ்சிகையாசிரியராகவும் செயற்பட்டவர்.

பொருளடக்கம்

[தொகு] இவரது நூல்கள்

[தொகு] கவிதைகள்

  • கனவுக்கன்னி (1961)
  • தாய் (1969)
  • தில்லைச்சிவன் கவிதைகள் (1998)
  • நான் (சுய காவியம்)
  • ஆசிரியை ஆகினேன் (காவியம்)

[தொகு] சிறுகதைகள்

  • அந்தக் காலக் கதைகள் (1997)
  • காவல் வேலி (2003)

[தொகு] சிறுவர் இலக்கியம்

  • பாப்பாப்பாட்டுக்கள் (1985)
  • பூஞ்சிட்டு பாப்பா பாட்டுக்கள் (1998)

[தொகு] ஏனையவை

  • வேலணைத் தீவுப் புலவர்கள் வரலாறு
  • நாவலர் வெண்பா பொழிப்புடன்

[தொகு] வெளி இணைப்பு

  • [காவல் வேலி - நூலகம் திட்டம்]