பாலகுமாரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலகுமாரன் (Balakumaran, பி. ஜுலை 5, 1946) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 150-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் பல சினிமா திரைகதைகள் படைத்துள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] படைப்புகள்
[தொகு] நாவல்
- தாயுமானவன்
- பச்சை வயல் மனது
- இறும்புக் குதிரைகள்
- என் மனது தாமரைப் பூ
- அகல்யா
- பணம் காச்சி மரம்
- காதல் சொல்ல வந்தேன
- இரண்டாவது சூரியன்
- மெர்க்குரிப் பூக்கள்
- உடையார்
[தொகு] சிறுகதை தொகுப்பு
- சுகஜீவனம்
- கடற்பாலம்
[தொகு] சினிமா திரைகதைகள்
- நாயகன்
- குணா
- செண்பகத் தோட்டம்
- ஜென்டில்மேன்
- காதலன்
- கிழக்கு மலை
- மதங்கள் எழு
- ரகசிய போலிஸ்
- பாஷா
- சிவசக்தி
- உல்லாசம்
- வேலை
- ஜீன்ஸ்
[தொகு] விருதுகள்
[தொகு] இலக்கிய விருதுகள்
- ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிறைகள்)
- இலக்கிய சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
- தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
[தொகு] திரையுலக விருதுகள்
- தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)