நீலகண்ட பிரம்மச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இவர் பாரத் சுதந்திரத்திற்காக போராடிய த்லை சிறந்த தமிழர்களுள் ஒருவர். இவரின் நிலைக் கண்டே பாரதி தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இச்சகத்தினை அழித்திடுவோம் எனப் பாடினார்.