கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிறுகண் பீளை (பூலாச்செடி, கண்ணுப்பீளை) (Aerva Lanata) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலை குறைக்கவும், சிறுநீரில் இரத்தம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குறைக்கவும் இம்மூலிகை பயன்படுகிறது.