சாண்டில்யன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாண்டில்யன் மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுப் புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். கடல் புறா, ஜவன ராணி, ராஜ முத்திரை, பல்லவ திலகம் போன்றவை இவர் எழுதிய பெருமளவு புதினங்களில் சில.