திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் (ஆத்மநாதசுவாமி கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் நரிகளைப் பரிகளாக்கினார் என்பதும் மாணிக்கவாசகருக்குக் குருந்தமர நிழலில் ஞானம் அளித்தார் என்பதும் தொன்நம்பிக்கைகள்.