அரியாலை சிவன் கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணம் நீர்நொச்சியந்தாழ்வு அரியாலை சிவன் கோவில் 1880ஆம் ஆண்டில் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. 1881 ஆம் ஆண்டில் சிவன் கோயில் ஒன்றை உருவாக முயன்ற முயற்சிகள் கைகூடாமல் போகவே இந்த ஆலயம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உருவாக்கப்படது. 1955ஆம் ஆண்டில் முன்னர் சிவன்கோவிலமைக்க முற்றபட்ட இடத்தில் கோவிலமைக்கப்பட்டத்து.
தினமும் மூன்றுகாலப் பூசை, பங்குனி மாதத்தில் பதினொரு திங்களும் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது.
[தொகு] உசாத்துணை
- ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்