பாயிரவியல் (திருக்குறள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருக்குறளின் அறத்துப்பால், பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகிய நான்கு இயல்களை கொண்டுள்ளது.
பாயிரவியலில் நான்கு அதிகாரங்கள் அடங்கியுள்ளன.