எஸ். எஸ். கணேசபிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வானொலி, மேடை நடிகரும், நாடகாசிரியருமான எஸ். எஸ். கணேசபிள்ளை , யாழ்ப்பாணம் வரணியில் பிறந்தார் இதனாலேயே இவர் தனது புனைபெயரை 'வரணியூரான்' என்று வைத்துக்கொண்டார். 3 தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலி நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்து மேடையேற்றியிருக்கிறார். தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி நடித்துமிருக்கிறார். 1995ல் கொழும்பில் காலமானார்.
பொருளடக்கம் |
[தொகு] வானொலி தொடர் நாடகங்கள்
- புளுகர் பொன்னையா
- அசட்டு மாப்பிள்ளை
- இரை தேடும் பறவைகள்
[தொகு] மேடை நாடகங்கள்
- பாசச்சுமை
- நம்பிக்கை
- புளுகர் பொன்னையா
- அசட்டு மாப்பிள்ளை
[தொகு] சிறுகதைகள்
"வரணியூரான்" என்ற பெயரில் சிறுகதைகளை தினகரன், வீரகேசரி போன்ற தேசிய தினசரிகளில் எழுதியிருக்கிறார்.
[தொகு] வெளிவந்த நூல்கள்
- இரை தேடும் பறவைகள் (வானொலி நாடகம்)
- அசட்டு மாப்பிள்ளை (மேடை நாடகம்)