மாலன் நாராயணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாலண் நாராயணன் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளரும் திசைகள் என்ற முதன் முதலாகத் தமிழில் ஒருங்குறியில் வந்த இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவர். இவர் தமிழ்நாடு மதுரையில் பிறந்தார். மைக்ரோசாப்டின் விண்டோஸ் மொழி இடைமுகப் பொதி மற்றும் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி ஆகியவற்றின் திட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- மாலனின் வெற்றிப் பயணங்கள் பாஷாஇந்தியா
- மாலன் நாராயணன் யாஹூ! 360
- திசைகள் மாலன் நேர்காணல்.