தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கர்ணபரம்பரைக் கதைப்படி போத்துக்கேயர் திருக்கோணேஸ்வரத்தை இடித்து விக்கிரகங்களை அழிக்க முற்பட்டபோது அவற்றை அழியவிடாமல் திருகோணமலையில் தம்பலகாமத்தில் விக்கிரகங்களைத் ஸ்பாபித்ததார்கள்.
[தொகு] உசாத்துணை
- ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்