ரஞ்சகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ரஞ்சகுமார்
ரஞ்சகுமார்

ரஞ்சகுமார் (பிறப்பு - டிசம்பர் 17, 1959, கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். 1978 அளவில் எழுதத் தொடங்கிய ரஞ்சகுமார் அலை, புதுசு, திசை, சரிநிகர், வீரகேசரி ஆகிய இதழ்களில் பல்வேறு புனைபெயர்களில் சிறுகதைகளையும் விமர்சனங்களையும் எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதைத் தொகுதியான மோகவாசல் 1989 இல் வெளியானது. விமர்சனங்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை.

[தொகு] வெளி இணைப்புக்கள்