கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 79ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1932 - சிட்னி துறைமுகப் பாலம் (The Sydney Harbour Bridge) திறந்து வைக்கப்பட்டது.
- 1988 - இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- 1950 - Edgar Rice Burroughs, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1875)
- 1950 - Walter Haworth, நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (பி. 1883)
[தொகு] சிறப்பு நாள்
[தொகு] வெளி இணைப்புக்கள்