செ. யோகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதியவர்.

[தொகு] இவரது நூல்கள்

  • யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
  • ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
  • காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
  • வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
  • அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
  • கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
  • அசோகவனம் (சிறுகதைகள், 1998)