புனித மிக்கேல் தேசியப் பாடசாலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புனித மிக்கேல் தேசியப் பாடசாலை (st.michael's college national school) மட்டக்களப்பு நகர மத்தியில் 1872 ம் ஆண்டில் கிருஸ்தவ மிசனரிமார்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையாகும்.இதன் நிறுவனர் வண.பிதா.பேர்டினண்ட் பொனல் ஆவார்.இவரை தொடர்ந்து பல கிருஸ்தவ பாதிரிமாரினால் நடாத்தப்பட்ட இப்பாடசாலை இலங்கை சுதந்திரமைடைந்ததன் பின்னர் அரசுடமையாக்கப்பட்டது.இது பின்னால் தேசியப் பாடசாலையாக மாற்றமடைந்தது
[தொகு] புகழ் பெற்ற பழைய மாணவர்கள்
இப்பாடசாலையானது மட்டக்களப்பில் பல துறைசார் வல்லுனர்களை உருவாக்கியுள்ளது.