ஓலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒருவித்திலைத்தாவரங்களான பனை, தென்னை, கமுகு போன்றவற்றின் இலைகளை ஓலை என்று அழைப்பார்கள். பனை ஓலையானது பண்டைய காலத்தில் சுவடிகள் உருவாக்கப்பயன்பட்டுள்ளன.
ஒருவித்திலைத்தாவரங்களான பனை, தென்னை, கமுகு போன்றவற்றின் இலைகளை ஓலை என்று அழைப்பார்கள். பனை ஓலையானது பண்டைய காலத்தில் சுவடிகள் உருவாக்கப்பயன்பட்டுள்ளன.