காற்றாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஒரு எஸ்பானிய காற்றாலை
ஒரு எஸ்பானிய காற்றாலை

காற்றாலை (Wind mill) என்பது, காற்றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். பொதுவாக, இது கம்பங்கள் முதலிய பெரிய, உயர்ந்த கட்டிடங்களில் இருக்கும். பழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும், நீர் இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், இவை மின் உற்பத்திக்கே அதிகம் பயன்படுவதால் காற்றுச் சுழலிகள் (wind turbines) என்றும் அழைக்கப்டுகின்றன.

இந்தியாவின் காற்று வழி மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்கு வகிக்கிறது. இது தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20% அளவை (2000 மெகா வாட்) நிறைவு செய்கிறது.


முப்பந்தலில் காற்றாலைகள்
முப்பந்தலில் காற்றாலைகள்