Wikipedia:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
< Wikipedia:ஆண்டு நிறைவுகள்
- 1823 - தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார் (படம்).
- 1949 - இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் சரோஜினி நாயுடு இறப்பு.
அண்மைய நாட்கள்: மார்ச் 1 – பெப்ரவரி 28 – பெப்ரவரி 27