நட்சத்திரன் செவ்விந்தியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நட்சத்திரன் செவ்விந்தியன் என்பது ஈழத்து எழுத்தாளர் அருணோதயனின் புனை பெயர். சரிநிகரில் எழுதத் தொடங்கிய இவர் தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய கவிஞர்களின் பரவலான கவனம் பெற்றவர். இவரது முதற் கவிதைத் தொகுப்பான வசந்தம் 91 நான்காவது பரிமாணம் வெளியீடாக வெளிவந்துள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்