பள்ளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பள்ளர் எனப்படுபவர் நாயக்கர் கால தமிழக ஆக்கிரமிப்புக்கு பின்னரே கீழ்ச்சாதியாக ஒடுக்கப்பட்டனர். ஆனால் கூன்பாண்டியன் என்ற பாண்டிய மன்னரின் வழித்தோன்றல்கள் என்பதற்கு ஆதாரமான நூல்கள் பல அழிக்கபட்டுவிட்டன என கூறுகின்றனர். குடும்பர் என்ற பட்டப்பெயர்களிலும் மேலும் காலாடி, தேவேந்திரர் என பல பெயர்களில் இவர்கள் தென் தமிழகத்தில் அழைக்கப்பட்டு வந்தனர்.

பெரும்பாலான மக்கள் வேளாண்மை தொழிலையே பூர்வீகமாக செய்து வருவதால் இவர்கள் மற்ற சாதியினரால் வெறுக்கப்பட்டு எதிரியாக பாவிக்கும் சூழ்நிலையில் உள்ளனர். தற்போதும் இவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் என்ற ஆதிக்க சாதியினரை பல இடங்களில் போர் செய்து தேவர் என்ற ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மறவர், கள்ளர், அகமுடையார் இனங்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக இந்த பள்ளர் என அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். குடும்பர் என்ற பூர்வீக வெளாளர்கள் முற்காலத்தில் பண்டியர்கள் நாங்களே என தற்போதும் செங்கோட்டை பகுதிகளில் அழைத்துக்கொள்கின்றனர்.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%AA/%E0%AE%B3/%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது