பெப்ரவரி 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெப்ரவரி 22 கிரிகோரியன் ஆண்டின் 53 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.
<< | பெப்ரவரி 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | |||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1658 - டச்சுக்காரரினால் மன்னார் ஆக்கிரமிக்கப்பட்டது.
- 1948 - செக்கோஸ்லவாக்கியாப் புரட்சி ஆரம்பம்.
- 2002 - இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கைச்சாத்திடப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1732 - ஜார்ஜ் வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் (இ. 1799)
- 1857 - பேடன் பவல், சாரணர் இயக்க நிறுவனர் (இ. 1941)
- 1914 - ரெனாட்டோ டுல்பெக்கோ (Renato Dulbecco), 1975 க்கான உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்.
- 1936 - மைக்கேல் பிஷப், 1989 க்கான உடலியக்கவியல் மருத்துவப் பிரிவின் நோபல் பரிசைப் பெற்றவர்.
- 1938 - கோவை மகேசன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர், நாட்டுப்பற்றாளர் (இ. 1992).
- 1962 - ஸ்டீவ் இர்வின் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர் (இ. 2006).