கே. எஸ். சிவகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கே. எஸ். சிவகுமாரன் (பி. அக்டோபர் 1, 1936) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். ஆங்கிலத்திலும் எழுதும் ஈழத்து எழுத்தாளர் சிலரில் ஒருவர். தன்னைப் பத்தி எழுத்தாளர் என்று கூறும் இவர் கவிதைகள், சிறுகதைகளும் எழுதியுள்ளார். திரைப்படங்கள், திரைக்கலை தொடர்பாகவும் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளார்.

[தொகு] இவரது நூல்கள்

  • இருமை (சிறுகதைகள்)
  • அசையும் படிமங்கள்
  • சினமா சினமா ஓர் உலக வலம்
  • ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள் : திறனாய்வு