அலெக்ஸாண்டர் பிளெமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்

சர் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் (Sir Alexander Fleming )(ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

[தொகு] வெளி இணைப்புகள்

ஓர் அறிவியலாளர் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.