வெஞ்சமாங்கூடலூர் விகிர்தநாதேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வெஞ்சமாங்கூடலூர் விகிர்தநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு சுந்தரரின் பிள்ளைகளை ஈடுகாடிப் பொன் கொடுத்தார் என்பது தொன்நம்பிக்கை.