நாகப்பட்டினம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
தலைநகர் நாகப்பட்டினம்
மாவட்ட ஆட்சியர் தென்காசி ஜவஹர்
பரப்பு 2715.83 ச.கி.மீ
மக்கள் தொகை 14,87,055

ஆண்: 7,38,287
பெண்: 7,48,768

எழுத்தறிவு  ??,???
தேசிய சாலைகள்  ?? கி.மீ
மாநில சாலைகள்  ??? கி.மீ
வங்கிகள்  ??
மழையளவு (வருட சராசரி) 1188.6 மி.மீ
மொத்த விவசாய நிலம் 1,83,769 ஹெக்டர்

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

பொருளடக்கம்

[தொகு] தாலுக்காக்கள் (வட்டங்கள்)

[தொகு] சிறப்புகள்

தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், கிருஸ்த்துவர்களுடைய பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலும் உள்ளது. பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும், எட்டுக்குடி முருகன் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.

[தொகு] மேலும் பார்க்க

நாகப்பட்டிணம், 2004 இந்தியப்பெருங்கடல் நிலநடுக்கத்தை தொர்ந்து உருவான ஆழிப்பேரலையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுள் ஒன்று.

ஆழிப்பேரலை கண்கானிப்பு மற்றும் புலனாய்வு:

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்