இலங்கை வரலாற்றுக் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கையின் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வரலாறுகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.


[தொகு] கி.மு

  • எல்லாளன் - (கி.மு. 116 - 117 ஆட்சிக்காலம்) - தமிழன்
  • மூன்றாவது கடற்கோள் (கி.மு. 306) - இலங்கைக்குப் பாரிய அழிவு (டெனற் என்பவரின் கூற்று) கோணேசர் ஆலயம் இக்காலகட்டத்தில் அழிவிற்குட்பட்டிருக்கலாம்.
  • கதிர்காம சத்திரியர்கள் - (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) - தமிழர்கள்
  • இரண்டாவது கடற்கோள் (கி.மு. 504) (டெனற் என்பவரின் கூற்று)
  • முதலாவது கடற்கோள் (கி.மு. 2378) இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்தது (டெனற் என்பவரின் கூற்று)
  • கடற்கோள் (கி,மு. 3544) (w.பாலேந்திரா கூற்று) கோணேசர் ஆலயம் அழிவுற்றது, இராமாயாண காலத்தின் பின்னர் பாரிய கடற்கோள் ஏற்பட்டதென "ராஜாவலிய" என்ற பாளி மொழி வரலாற்று நூல் கூறுகின்றது.
  • கோணேசர் கோவில் (கி.மு. 3541) கட்டப்பெற்றது என்பது குல. சபாநாதன் என்பவரின் கருத்து.

[தொகு] உசாத்துணை

  • க. தங்கேஸ்வரி,ஈழ மன்னர் குளக்கோட்டனின் சிறப்புமிகு சமய,சமுதாயப் பணிகள்,(2003).