சொக்கநாத நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவன் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினான். அழகிரி நாயக்கனை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினான். அழகிரி நாயக்கன் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டான்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்