ஹோய்சாலப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஹோய்சாலப் பேரரசு ஆட்சி செய்த நிலப்பகுதிகள்
ஹோய்சாலப் பேரரசு ஆட்சி செய்த நிலப்பகுதிகள்

ஹோய்சாலப் பேரரசு பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தது. இது தென்னிந்தியாவின் முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். இவர்கள் முதலில் பேளூரைத் தலைநகராகக் கொண்டும் பின் ஹளபீடினைத் தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர்.

[தொகு] மேலும் பார்க்க

ஏனைய மொழிகள்