பேச்சு:காரைக்கால் அம்மையார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] நீக்கப்பட்ட வரி
ஸம்ஸ்கிருதப் பெயர்கள் அக்காலத்தில் வழக்கில் இல்லை என்ற வாதம் ஏற்புடையது அல்ல. ஏனெனில் ஈசன், சங்கரன், சரணாரவிந்தம், பாதம், சோதி, தானவன், ஆகாசம், இயமானன், அட்டமூரத்தி, ஞானமயன், பலி, சிரம், வனம், மேகம் போன்ற பல ஸம்ஸ்கிருதச் சொற்கள் அவரால் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இது தேவையற்றத் தொடர் என்பதால் நீக்கியுள்ளேன். மேலும் பாதம் பலி சிரம், மேகம் தானவன் சோதி முதலானவை தமிழ் என்று வாதிடுபவர்களும் உள்ளனர். --செல்வா 17:04, 19 ஜனவரி 2007 (UTC)