அழ வள்ளியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அழ வள்ளியப்பா (1922-1987) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். இவர் 1922 இல் இராயவரத்தில் பிறந்தார். இவர் 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

[தொகு] இவரது நூல்கள்

  • ஈசாப் கதைப் பாடல்கள்
  • ரோஜாச் செடி
  • உமாவின் பூனைக் குட்டி
  • அம்மாவும் அத்தையும்
  • மணிக்குமணி
  • மலரும் உள்ளம்
  • கதை சொன்னவர் கதை
  • மூன்று பரிசுகள்
  • எங்கள் கதையைக் கேளுங்கள்
  • நான்கு நண்பர்கள்
  • பர்மாரமணி
  • எங்கள் பாட்டி
  • மிருகங்களுடன் மூன்று மணி
  • நல்ல நண்பர்கள்
  • பாட்டிலே காந்தி கதை
  • குதிரைச் சவாரி
  • நேரு தந்த பொம்மை
  • நீலாமாலா
  • பாடிப் பணிவோம்
  • வாழ்க்கை விநோதம்
  • சின்னஞ்சிறு வயதில்
  • பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்