பருத்தித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பருத்தித்துறை இலங்கையின் வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது.அழகுமிக்க இந்த நகரம் ஒரு சிறிய துறைமுகத்தையும் கொண்டுள்ளது.1995 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை 100% தமிழர்கள் வாழும் நகரமாகும்.நகரின் பெரும்பகுதி உயர் பாதுகாப்பு வலயத்துள் அடங்குவதால் அப்பகுதிகளில் மக்கள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.அண்மையில் ஏற்பட்ட சுனாமியால் இந்த நகரமும் பாதிக்கப்பட்டது.இலங்கையின் புகழ் பூத்த பாடசாலையான ஹாட்லிக் கல்லூரி [1] இங்கு அமைந்துள்ளது.


[தொகு] வரலாறு

ஆரம்ப காலங்களில் பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக தொழிற்பட்டது. இதனால் பருத்தித்துறை என பெயர் பெற்றது.


[தொகு] வெளி இணைப்பு

ஹாட்லிக்கல்லூரி


ஏனைய மொழிகள்