கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெப்ரவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 39 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- 1889 - சொலமன் ஜோன்பிள்ளை, (Solomon Johnpulle), எழுத்தாளர், சிலோன் பேட்ரியட் (Ceylon Patriot) பத்திரிகையின் ஆசிரியர்
- 1975 - Robert Robinson, நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1886)
- 1993 - நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1920)
- 2005 - அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர்.
[தொகு] வெளி இணைப்புக்கள்