வாஸ்கோ ட காமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வாஸ்கோ ட காமா
வாஸ்கோ ட காமா
வாஸ் கோ ட காமா இந்தியாவை அடைந்த வழி
வாஸ் கோ ட காமா இந்தியாவை அடைந்த வழி

வாஸ்கோ ட காமா (Vasco da Gama, 1469 - டிசம்பர் 24, 1524) ஒரு போர்த்துகீச மாநாடுகாண் பயணியாவார். இவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். இவர் ஆப்பிரிக்காவின் தென்கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா வந்தடைந்தார்.