என். கே. ரகுநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
என். கே. ரகுநாதன் (பிறப்பு: 1929, வராத்துப்பளை, பருத்தித்துறை) இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். "வெண்ணிலா", "எழிலன்", "துன்பச்சுழல்", "வரையண்ணல்" ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் வெளிவந்தது.
[தொகு] எழுதிய நூல்கள்
- நிலவிலே பேசுவோம் - சிறுகதைதொகுதி
- கந்தன் கருணை - நாடகம்