அருள் நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அருள் நூல் தென்னிந்திய சமயமான அய்யாவழியின் இரண்டாம் நிலை புனித நூலாகும். இது அய்யாவின் சீடர்கள் மற்றும் அருளாளர்களால் இயற்றப்பட நூலக கருதப்படுகிறது.