பேச்சு:இராவணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலகிலே இராமாயணம் பல நாடுகளில் (கிழக்காசிய நாடுகளில்) பல விதமாக கூறப்பட்டுள்ளது. இவ்வேறுபாடுகள் பற்றியும் கூறுவதும் பொருந்தும். புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம் பற்றியும் கூறுதல் பொருந்தும். ஆனால் இவை அனைத்தும், நடு நிலையோடு கலைகளஞ்சிய நடையில் பதிவு செய்தல் வேண்டும். 2006 ஆம் ஆண்டு புலவர் குழந்தையின் 100ஆவது ஆண்டு.--செல்வா 05:15, 9 ஜனவரி 2007 (UTC)