அரிகோபாலன் சீடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அய்யாவழியின் புராண வரலாற்றின்படி இறையவதாரமான அய்யா வைகுண்டரின் சீடர்கள் ஐவருள் அரிகோபாலன் சீடரும் ஒருவராவர். அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை இவர் மூலமாக உலகுக்கு எழுத்து வடிவமாக கொடுக்கப்பட்டது.