மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மில்லர்
மில்லர்

கப்டன் மில்லர் (01/01/1966 - 05/07/1987; கரவெட்டி, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.