ஓலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஒருவித்திலைத்தாவரங்களான பனை, தென்னை, கமுகு போன்றவற்றின் இலைகளை ஓலை என்று அழைப்பார்கள். பனை ஓலையானது பண்டைய காலத்தில் சுவடிகள் உருவாக்கப்பயன்பட்டுள்ளன.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%93/%E0%AE%B2/%E0%AF%88/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%88.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது