கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


மார்ச் 26, 2007 அன்று இலங்கைத் தலைநகரான கொழும்பில் உள்ள அனைத்துலக விமான நிலையமான பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கருகாமையில் உள்ள விமானப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டுள்ளார்.[1]


[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. பதிவு இணையத்தளம் வெளியிட்ட செய்தி

[தொகு] வெளி இணைப்புகள்