ஈழமணி (பத்திரிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈழமணி தினசரிப் பத்திரிகை எழுபதுகளின் ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து Times of Ceylon நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது. ஒரு சில மாதகாலம் மட்டுமே இது வெளிவந்து பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டது.