அரிசில் கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அரிசில் கிழார் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்களில் ஒன்று வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் அரசனை பற்றியது.