இராஜ அரியரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இராஜ அரியரத்தினம் ஈழத்தின் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர். ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர். ஈழத்துக்கும் தமிழ் நாட்டிற்கும் ஓர் இலக்கியப் பாலமாக இருந்து செயற்பாட்டவர். கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நினைவாக கல்கி பிறந்தார் என்ற நூலை எழுதினார். 1950-55 காலப்பகுதியில் தங்கப் பூச்சி என்ற நாவலையும் எழுதினார்.

[தொகு] வெளி இணைப்புகள்