சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிவனிடம் உபதேசம் பெற்றவர்களெனக் கருதப்படும் குருநாதர்கள் எட்டுப்பேராவர்.திருமூலரின் திருமந்திரத்தில் கூறியபடி -


"நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்

நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி

மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்

என்றிவர் என்னோடு எண் மரும் ஆகும்".

இதில் என்னோடு என்பது திருமூலரைக் குறிப்பதுவாகும்.

நந்திகள் நால்வர்

  • சனகர்
  • சனந்தனர்
  • சனாதனர்
  • சனற்குமாரர்


[தொகு] உசாத்துணை நூல்கள்

  • துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்