Wikipedia:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 28, 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீனப் பெருஞ் சுவர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவில் இருந்தும், மஞ்சூரியாவில் இருந்தும் வந்த 'காட்டுமிராண்டி'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காகக் கட்டப்பட்ட அரண் ஆகும். சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; அவர்கள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்... |