மகா மாயை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


இக்கட்டுரை மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தித் தொகுத்து மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

மா(மகா) மாயை - ஒரு மலம் சேர்ந்த உயிர், உடல் தனி நிலையில் விளங்கும் விஞ்ஞான கலர் ஆவர். இந்த நிலையில் தூண்டித் தொழில் புரிய வைக்கும் அன்னை என்று சொல்லப்படும் விந்து சக்தியாகும். அந் நிலையில் அந்த உயிர், உடல், ஆகியவற்றை எய்தும். அவ்வுடல் மாமாயையில் தோன்று மந்திர உடலாகும்.

"கேவலந் தன்னிற் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னிற் கிளர்விந்து சத்தியால்
ஆவியற் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை 1மெய்ம்மையே. (திருமந்திரம் 2203)
1. "சுத்தமாம் - சிவஞான சித்தியார், 1.2 - 29