பொம்மலாட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொம்மலாட்டம் தமிழர் மரபுவழிக் கலைகளில் ஒன்று. மொம்மலாட்டம் "பொம்மையை வைத்து ஆட்டும் நாடகம்".[1] இதை மரப்பாவை கூத்து என்றும் குறிப்பிடுவர். நூற்களால் பொம்மைகளை ஆட்டி கதை சொல்வது, கையில் பொம்மையை வைத்து கதை சொல்வது என பொம்மலாட்டம் பல வடிவங்களைக் கொண்டது.