சேந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சேந்தன் என்னும் மன்னன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இவர் திவாகர முனிவரை திவாகர நிகண்டு எழுதத்தூண்டியவர்.