வரத பண்டிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் புதல்வர். இலக்கியம், இலக்கணம், வைத்தியம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.

[தொகு] இவரது செய்யுள் நூல்கள்

  • சிவராத்திரிப் புராணம்
  • ஏகாதசிப் புராணம்
  • அமுதாகரம்
  • கிள்ளைவிடுதூது
  • பிள்ளையார் கதை

[தொகு] வெளி இணைப்பு