என். கே. மகாலிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
என். கே. மகாலிங்கம் ஈழத்தின் சிறுகதையாசிரியர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர். பூரணியின் இணையாசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்தவர். நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னுவ அச்சிப்பேயின் Things Fall Apart நாவலை மொழிபெயர்த்தவர்.
[தொகு] இவரது நூல்கள்
- தியானம் (சிறுகதைகள்)
- உள்ளொலி (கவிதைகள்)
- சிதைவுகள் (Things Fall Apartன் மொழிபெயர்ப்பு)
- இரவில் நான் உன் குதிரை (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)