எம். ஏ. நுஃமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

எம். ஏ. நுஃமான் ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார்.

[தொகு] இவரது நூல்கள்

  • அழியா நிழல்கள்
  • தாத்தாமாரும் பேரர்களும்

[தொகு] நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்