இடைக்காட்டுச் சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார். சங்கப் புலவர்களில் இவரது பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் காணப்படுகின்றன.

இவரது வரலாறு துணியப்படவில்லை. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்