இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இரண்டாம்ம் முத்துவீரப்ப நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக் காலம் 1659 ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவன் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்