திருக்கோவில் கவியுவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருக்கோவில் கவியுவன் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர். இவரது பல சிறுகதைகள் சரிநிகரில் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் வாழ்தல் என்பது என்ற சிறுகதைத் தலைப்பில் தொகுதியாக வெளிவந்துள்ளன.