சோ. சிவபாதசுந்தரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோ. சிவபாதசுந்தரம் ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். ஈழகேசரி பத்திரிகையின் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
[தொகு] இவரது நூல்கள்
- மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் (1947)
- ஒலிபரப்புக்கலை (1954)
- கௌதமபுத்தர் அடிச்சுவட்டில் (1960)
- தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977)
- சேக்கிழார் அடிச்சுவட்டில் (1978)