மௌன குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மௌன குரு என்பவர் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த அருள் பெற்ற துறவி. இவர் தாயுமானவருக்கு உபதேசம் செய்து தாயுமானவர் துறவறம் பூண்டார்.