சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம் இலங்கை வானொலியில் தமிழ்ச்சேவையில் அறிவிப்பாளராக கடமையாற்றியவர். அத்தோடு தமிழ் நிகழ்ச்சி வழங்கல் பொறுப்பு அதிகாரியாகவும் செயற்பட்டார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திலும், பின்னர் ரூபவாஹினியிலும் செய்திப்பிரிவில் பணியாற்றிய இவர் சிறிது காலம் ரூபவாஹினி தமிழ்ப் பிரிவின் தற்காலிக பொறுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.