சொலவடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கிண்டலாகச் அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார்வழி வாய்மொழி இலக்கியங்கள் சொலவடை எனப்படும்.

[தொகு] எடுத்துக்காட்டுக்கள்

கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்
வானமேறி வைகுந்தம் போனானாம்.

ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரியில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட

அறுக்க மாட்டாதவன் இடுப்புல
அம்பத்தெட்டு அருவாளாம்

[தொகு] வெளி இணைப்புகள்

நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
"http://ta.wikipedia.org../../../%E0%AE%9A/%E0%AF%8A/%E0%AE%B2/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது