அருள்மொழிவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அருள்மொழிவர்மன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையின் ஒரு முக்கிய பாத்திரமும், பிற்காலத்தில் இராஜராஜ சோழன் எனப்பெயர் பெற்ற மன்னனும் ஆவார்.