வெண்ணி கரும்பேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெண்ணிக்கரும்பேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரு முனிவர்கள் தமக்குள் மாறுபட்டுக் கூச்சலிட அவ்வழியே வந்த முசுகுந்தன் இருவரையும் சாந்தப்படுத்தி சுவாமி இருப்பதறிந்து கோயில் எடுப்பித்தான் என்பது இத்தல வரலாறு தொடர்பான நம்பிக்கையாகும்.