இரஜினி திரணகம

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இரஜினி திரணகம (1954 - செப்டம்பர் 21, 1989)யாழ் பல்கலைகழக ஆசிரியராக கடமையாற்றியவர். ஆரம்ப காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கினார். பின்னர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி, புலிகள், இலங்கை அரசு செய்யும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டார், ஆதாரங்களை திரட்டினார். அவர் பங்களிப்பு செய்த "முறிந்த பனைமரம்"-"The Broken Palmyra" 1983 இருந்து 1989 வரை இடம்பற்ற பல மனித உரிமை மீறல்களையும், வரலாற்றையும் பதிவு செய்தது.

[தொகு] வெளி இணைப்புக்கள்