யாழ் தேவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ் தேவி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இயங்கிய பயணிகள் புகையிரத சேவையாகும். இது இராகமை, பொல்காவலை, மாகோ, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது. தற்போது இச்சேவை இலங்கையின் யுத்த சூழ்நிலைகளால் வவுனியாவுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது.