ஆரையம்பதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆரையம்பதி ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். இது ஆரைப்பற்றை என்றும் அழைக்கப்படுகிறது.இது கிழக்கிலங்கையில் தமிழர் செறிந்துவாழும் ஊர்களில் ஒன்றாகும்.
[தொகு] ஆரையம்பதியில் உள்ள கோயில்கள்
- சித்திரவேலாயுத சுவாமி கோயில் மூன்றாம் குறிச்சியில் உள்ளது.
- திருநீலகண்ட விநாயகர் கோயில், முத்துமாரியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில், ஆதிவைரவர் கோயில், சிவன் கோயில் ஆகியன இரண்டாம் குறிச்சியில் அமைந்துள்ளன.
- பரமனைனார் கோயில் எனப்படும் ஐயனார் கோயில் முதலாம் குறிச்சியில் உள்ளது.