செப்டம்பர் 14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செப்டம்பர் 14, கிரிகோரியன் ஆண்டின் 257 வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 258வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 108 நாட்கள் உள்ளன.
<< | செப்டம்பர் 2007 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளல்.
[தொகு] பிறப்புக்கள்
- 1853 - சேர் பொன் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர். (இ. 1924)
[தொகு] இறப்புகள்
- திருகோணமலை மாவட்டச் செயலக (கச்சேரி) ஊழியர் திரு ஷர்மா அலுவலகத்திற்கு உந்துருளியில் (மோட்டார் சைக்கிள் - Motor Bike) இல் வந்தபோது திருகோணமலை நகரப்பகுதியில் அடையாளம் காணமுடியாத் துப்பாக்கி தாரிகளால் சுட்டுக்கொலை.