வாஸந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வாஸந்தி குறிப்பிடத்தக்க ஒரு தமிழக எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் எழுதுபவர்.

[தொகு] வாஸ்ந்தியின் சில நூல்கள்

  • கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
  • சுருதி பேதங்கள்
  • வீடுவரை உறவு
  • யாதுமாகி
  • ஒரு சங்கமத்தைத் தேடி
  • நான் புத்தனில்லை
  • புரியாத அர்த்தங்கள்
  • மீண்டும் நாளை வரும்
  • அம்மணி
  • கடைப்பொம்மைகள்
  • நிஜங்கள் நிழலாகும்போது
  • தீக்குள் விரலை வைத்தால்
  • மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்
  • பாலும் பாவையும்
  • ஜனனம் (நாவல்)
  • பொய்முகம் (நாவல்)
  • வேர் பிடிக்கும் மண் (சிறுகதைகள்)