அங்கையன் கைலாசநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அங்கையன் கைலாசநாதன் ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், வானொலி மஞ்சரி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
[தொகு] எழுத்தாளர்
கடற்காற்று என்ற நாவலை எழுதியவர். இது பின்னர் வானொலி நாடகமாகவும் இவரால் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.