அய்யாவழி மும்மை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அய்யாவழி திரித்துவம், அல்லது அய்யாவழி மும்மை, அய்யா வைகுண்டர் எடுத்த அவதாரத்தின் மூன்று நிலைகளை விளக்குவதாகும். வைகுண்டர் கலியை அழிப்பதற்காக மூன்று நிலையாக உலகில் அவதாரம் எடுத்ததாக அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது.
முதலில் வைகுண்டரின் அவதார உடல் தெய்வ லோகவாசியாக இருந்து பூஉலகில் பிறந்த சம்பூரண தேவனின் உயிரைத் தாங்கி உலகில் உலாவுகிறது. சம்பூரண தேவனுள் நாராயணர் சூட்சுமமாக இருந்து செயலாற்றி வருகிறார். பின்னர் சம்பூரணதேவனின் 24-வது வயதில் அவர் சீவன் முக்தி அடைய, பின்னர் அவ்வுடலில் ஏகப்பரம்பொருள் வைகுண்டராக அவதாரம் எடுக்கிறார்.
[தொகு] ஆதாரம்
- அமலன், அய்யா வைகுண்டர் புனித வரலாறு,
- அரி சுந்தரமணி, அகிலத்திரட்டு அம்மனை பாராயண உரை, அய்யா வைகுண்டர் திருக்குடும்ப பதிப்பகம், 2002.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- அய்யா வைகுண்டர்
- அய்யாவழி புராண வரலாறு
- சம்பூரண தேவன்
அகிலத்திரட்டு அம்மானை (முதன்மை புனித நூல்): | அகிலம் ஒன்று | அகிலம் இரண்டு | அகிலம் மூன்று | அகிலம் நான்கு | அகிலம் ஐந்து | அகிலம் ஆறு | அகிலம் ஏழு | அகிலம் எட்டு | அகிலம் ஒன்பது | அகிலம் பத்து | அகிலம் பதினொன்று | அகிலம் பனிரெண்டு | அகிலம் பதிமூன்று | அகிலம் பதினான்கு | அகிலம் பதினைந்து | அகிலம் பதினாறு | அகிலம் பதினேழு |
அருள் நூல் (இரண்டாம் நிலை புனித நூல்): | உகப்படிப்பு | உச்சிப்படிப்பு | வாழப்படிப்பு | சாட்டு நீட்டோலை | போதிப்பு | சிவகாண்ட அதிகாரப் பத்திரம் | பத்திரம் | சப்த கன்னிமார் பாடல் | திங்கள் பதம் | பஞ்சதேவர் உற்பத்தி | நடுத்தீர்வை உலா | கல்யாண வாழ்த்து |
தத்துவக் கோட்பாடுகள்: | அவதாரம் | ஏகம் | சிவம் | சக்தி | திருக்கல்யாண இகனை | தத்துவம் - 96 | குறோணி | கலிமாயை | கலியன் | மறுபிறவிக் கோட்பாடு | தர்மக் கோட்பாடு | கோசம் |
புனிதத் தலங்கள்: | சுவாமிதோப்பு பதி | அம்பலப்பதி | முட்டப்பதி | தாமரைகுளம் பதி | பூப்பதி | வாகைப் பதி | அவதாரப்பதி |
வழிபாட்டுத் தலங்கள்: | பதிகள் | நிழல் தாங்கல்கள் |
இறைவன்: | ஏகம் | அய்யா வைகுண்டர் | சிவன் | வேதன் | திருமால் | மூன்றின் தொகுதி |
யுகங்கள்: | நீடியயுகம் | சதுரயுகம் | நெடியயுகம் | கிரேதாயுகம் | திரேதாயுகம் | துவாபரயுகம் | கலியுகம் | தர்மயுகம் |
சமயவியல்: | இறையியல் | சமயச் சடங்குகள் | முதன்மை போதனைகள் | அய்யாவழி வரலாறு | அய்யாவழி அமைப்புகள் |
விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: | அய்யா வைகுண்ட அவதாரம் | திருஏடு வாசிப்பு | கொடியேற்றுத் திருநாள் | பங்குனித் தீர்த்தம் |