கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெப்ரவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 55 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.
[தொகு] நிகழ்வுகள்
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் உத்தியோகபட்சமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- 1739 - இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.
- 1942 - வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1304 - இபின் பட்டூட்டா, பயணி
- 1886 - ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்.
- 1955 - ஸ்டீவ் ஜொப்ஸ் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- எஸ்தோனியா - விடுதலை நாள் (1918)
[தொகு] வெளி இணைப்புக்கள்