சங்கரராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சங்கரராய் முதன்முதலில் அத்துவிதத் தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தவர். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.(இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலன். இவருடைய தத்துவத்தை கெளடபாதர் உபதேசித்தார். இவருடைய சீடர்களில் ஒருவர்தான் ஆதி சங்கரர்.