கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்ற்ய அமுத கலசத்தை வாயு தேவருலகத்துக்கு கொண்டுசென்றபோது சிந்திய அமுதத்திலிருந்து தோன்றியது என்பது தொன்நம்பிக்கை.