மெய்யொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,

  • அடைப்பொலி,
  • மூக்கொலி,
  • உரசொலி,
  • மருங்கொலி,
  • ஆடொலி,
  • வருடொலி,
  • தொடரொலி

எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.