இலங்கை இனக் கலவரம், 1958

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

1958 காலப்பகுதியில் இலங்கை தமிழ் சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரங்களையே தொகுப்பாக 1958 கலவரம் எனப்படுகின்றது. இந்தக் கலவரங்கள் பல பொலநறுவையில் தோற்றம் பெற்றாலும் விரவில் கொழும்புக்கும் பிற பிரதேசங்களுக்கும் பரவியது. இந்த இனக் கலவரங்களில் தமிழர்களும் சிங்கள மக்களைத் திரும்பித் தாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்