இலங்கை வரலாற்றுக் காலக்கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வரலாறுகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
- பாண்டியர் - (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு) - தமிழர்கள்
- கலிங்கர் - (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு) - தமிழர்கள்
- மாகோன் - (கி.பி. 1215 - 1255 ஆட்சிக்காலம்) - கிழக்குப்பிரதேசம் (மகாவம்சக் குறிப்பு)
- ஆறாம் விஜயபாகு - (கி.பி. 1397 - 1409 ஆட்சிக்காலம்)
- ஜந்தாம் விஜயபாகு - (கி.பி. 1335 - 1347 ஆட்சிக்காலம்)
- நான்காம் விஜயபாகு - (கி.பி. 1271 - 1273 ஆட்சிக்காலம்)
- மூன்றாம் விஜயபாகு - (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்)
- இரண்டாம் விஜயபாகு - (கி.பி. 1186 - 1187 ஆட்சிக்காலம்)
- முதலாம் விஜயபாகு - (கி.பி. 1055 - 1110 ஆட்சிக்காலம்)
- சோழர்கள் - (கி.பி. 10ஆம் நூற்றாண்டு) - தமிழர்கள்
- குளக்கோட்டன் -(கி.பி. 1223 - 1260 ஆட்சிக்காலம்) கிழக்குப்பிரதேசம் (மகாவம்சக் குறிப்பு)
[தொகு] கி.மு
- எல்லாளன் - (கி.மு. 116 - 117 ஆட்சிக்காலம்) - தமிழன்
- மூன்றாவது கடற்கோள் (கி.மு. 306) - இலங்கைக்குப் பாரிய அழிவு (டெனற் என்பவரின் கூற்று) கோணேசர் ஆலயம் இக்காலகட்டத்தில் அழிவிற்குட்பட்டிருக்கலாம்.
- கதிர்காம சத்திரியர்கள் - (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) - தமிழர்கள்
- விஜயன் (கி.மு. 543) - இலங்கை வருகை
- இரண்டாவது கடற்கோள் (கி.மு. 504) (டெனற் என்பவரின் கூற்று)
- முதலாவது கடற்கோள் (கி.மு. 2378) இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்தது (டெனற் என்பவரின் கூற்று)
- கடற்கோள் (கி,மு. 3544) (w.பாலேந்திரா கூற்று) கோணேசர் ஆலயம் அழிவுற்றது, இராமாயாண காலத்தின் பின்னர் பாரிய கடற்கோள் ஏற்பட்டதென "ராஜாவலிய" என்ற பாளி மொழி வரலாற்று நூல் கூறுகின்றது.
- கோணேசர் கோவில் (கி.மு. 3541) கட்டப்பெற்றது என்பது குல. சபாநாதன் என்பவரின் கருத்து.
[தொகு] உசாத்துணை
- க. தங்கேஸ்வரி,ஈழ மன்னர் குளக்கோட்டனின் சிறப்புமிகு சமய,சமுதாயப் பணிகள்,(2003).