எய்ட்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒருவர் தானே பெற்ற நோய்த் தடுப்பாற்றல் குறைபாட்டு கூட்டு அறிகுறி எனப் பொருள் தரும் எய்ட்ஸ் (AIDS-Acquired Immunodeficiency Syndrome அல்லது Acquired Immune Deficiency Syndrome) (சித்த வைத்தியச் சொல் - வேட்டை நோய்) என்பது மனித நோய்த் தடுப்பாற்றல் இழப்பைக் குறிக்கும் நோயாகும். பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் நிலைதான் எய்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
20 ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்நோய், இன்று உலகெங்கும் பரவி வருகிறது. இந்நோய் முற்றுவதைத் தாமதப்படுத்த மருந்துகள் உண்டு என்றாலும், இதை முன் கூட்டியே தடுக்கவோ குணப்படுத்தவோ மருந்துகள் இல்லை. எய்ட்ஸ் எச். ஐ. வி எனும் அதி நுண் நச்சுயிரால் ஏற்படுகிறது.
எய்ட்ஸ் உண்டாகக் காரணமான எச். ஐ. வி கிருமி பரவும் வழிகள்:
- முக்கியமான வழிகள்
-
- பாதுகாப்பற்ற உடல் உறவு
-
- கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச். ஐ. வி பரவ வாய்ப்புண்டு.
- பிற வழிகள்
-
- பரிசோதனை செய்யப்படாத எச். ஐ. வி தொற்றுள்ள ஒருவரின் இரத்தத்தை இன்னொருவருக்கு தானமாக ஏற்றுவது
- ஒருவர் பயன்படுத்திய மருந்து ஊசிகளை முறையாக சுத்திகரிக்காமல் இன்னொருவர் பயன்படுத்துவது ஹெச். ஐ. வி தொற்றுள்ள இரத்தம் மூலம் எய்ட்ஸ் பரவ வழி வகுக்கும்.
குணம்:
AIDS என்கிற வேட்டை நோய்க்கு குணம் சிறுநீர் மருத்துவம் மூலமாக பெறலாம். ஆரியமொழியில் சிறுநீர் மருத்துவத்திற்கு சிவம்பூ சாஸ்திரம் எனப் பெயர். இச்சிகிச்சையின் போது ஒரு தனது சிறுநீரை அருந்துவதுடன் விரதத்தில் இருப்பார்.