மாண்டூக்ய காரிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மாண்டூக்ய காரிகை - ஆன்மாவும் இறைவனும் வேறு என்னும் இருமை இல்லாத நிலைக்கு, அதாவது அத்துவிதத்துக்கு விளக்கமும், கண்ணில் தெரியும் உலகம் ஒரு மாயத் தோற்றமே எனத் தன் மாண்டூக்ய காரிகையில் கெளடபாதர் விளக்குகிறார்.