இந்தக் கட்டுரையில், 12.04.2007 இல் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காவிட்டால், இக்கட்டுரைப் பக்கம் அழிக்கப்படும். உள்ளடக்கத்தை சேர்ப்போர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்
கன்மம் அல்லது வினை என்பது ஆணவம், மாயை ஆகியவைகளினால் தூண்டப்பட்டு, ஒரு மனிதனைத் தீவினை புரிய வைக்கும். இவ்வினைகளே கன்மம் அல்லது தீவினை எனப்படுகிறது.