முல்லைத்தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முல்லைத்தீவு | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - முல்லைத்தீவு |
அமைவிடம் | 9.270308° N 80.813665° E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-30 மீட்டர் |
கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை | |
அரச அதிபர் | திருமதி இமல்டா சுகுமார் |
முல்லைத்தீவு இலங்கையின் வடகீழ் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை விளங்குகின்றன. முல்லைத்தீவு தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான அரனாக விளங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு வட்டுவாகல் பகுதியில் விடுதலைப் புலிகளினாலும் தமிழீழ காவற் துறையினராலும் பாரிய குற்றம் புரிந்தவர்களைத் வட்டுவாகல் பகுதியில் தடுத்துவைககப்படுகின்றனர். இம்மாவட்டம் தொலைத்தொடர்புகளில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும் இங்கே மொத்தமாக 30 தொலைபேசி இணைப்புக்கள் மாத்திரமே உள்ளன அவையும் அரச மற்றும் வங்கிகளுக்கானவை மாத்திரமே பொதுமக்களுக்கேன் எந்தவொரு தொலைபேசி இணைப்பும் கிடையாது. இங்கே தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
பொருளடக்கம் |
[தொகு] சனத்தொகை
39,135 குடும்பங்களைச் சேர்ந்த 1, 584, 499 மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களும் சிறு அளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரழிவால் முல்லைத்தீவு நகரம் மிகவும் பாதிக்கப் பட்டது.
[தொகு] வழிபாட்டுத் தலங்கள்
[தொகு] இந்து ஆலயங்கள்
[தொகு] கல்வி
[தொகு] பாடசாலைகள்
[தொகு] பிரபலமான பாடசாலைகள்
- முள்ளியவளை வித்தியாந்தா கல்லூரி
- புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயம்
[தொகு] ஏனைய பாடசாலைகள்
இலங்கையின் மாவட்டத் தலைநகரங்கள் | ![]() |
---|---|
கொழும்பு | கம்பஹா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |