கஞ்சிரா கலைஞர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாள இசைக்கருவியாகிய கஞ்சிரா வாசிப்பில் மிகச்சிறந்த கலைஞர்கள்:
- புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை (கஞ்சிராவை உருவாக்கி கருநாடக இசை அரங்குகளில் அறிமுகப்படுத்தியவர்)
- புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை
- பழனி சுப்பிரமணிய பிள்ளை (இவர் சிறந்த மிருதங்க கலைஞரும் ஆவார்)
- புதுக்கோட்டை சுவாமிநாத பிள்ளை
- வி. நாகராஜன்
- ஜி. ஹரிசங்கர்