நாட்டுக்கோட்டைச் செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நாட்டுக்கோட்டைச் செட்டியார் அல்லது நகரத்தார் என்று அழக்கப்படும் வணிகச் சமுதாயத்தினர் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் பலர் பரம்பரையாகவே மிகுந்த செல்வந்தர். வியாபார நிமித்தம் உலகின் பல நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சென்ற இவர்களின் வம்சத்தினரை இன்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலும் காணலாம்.