மருதாந்தநல்லூர் சற்குணலிங்கேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மருதாந்தநல்லூர் சற்குணலிங்கேசுவரர் கோயில் (கருக்குடி) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராமேசுவர வரலாறு இங்கும் சொல்லப்பட்டு அநுமத்லிங்கம் என்ற பெயரால் வழிபடப்படுகிறது.