சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கலாநிதி (டாக்டர்) ரவீந்திரநாத் கிழக்குப் பல்கலைக் கழக முன்னைநாள் உபவேந்தர் ஆவர். இவர் கொழும்பில் 15 டிசெம்பர் 2006 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார் [1]. இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கபடுவார்[2] என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ கிடைக்கவில்லை [3].

[தொகு] உசாத்துணைகள்

  1. காணமற்போன உபவேந்தர் இலங்கை சண்டேரைம்ஸ் கட்டுரை அணுகப்பட்டது 3 மார்ச் 2007(ஆங்கிலத்தில்)
  2. ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு யாழ்.காம் இணையத்தளத்தில் இருந்து அணுகப்பட்டது 3 மார்ச் 2007(தமிழில்).
  3. கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை தினக்குரல் அணுகப்பட்டது 3 மார்ச், 2007 (தமிழில்)