கிபி 11வது நூற்றாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


நூற்றாண்டுகள்
முன்:
கிபி 10வது
நூற்றாண்டு
பின்:
கிபி 12வது
நூற்றாண்டு




கிபி 11வது நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.

[தொகு] மேலோட்டம்

[தொகு] நிகழ்வுகள்

  • 1001, கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் வட இந்தியா நோக்கி படையெடுத்தார். இது 1027இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
  • 1054, கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி கத்தோலிக்க திருச்சபையும் கிழக்கு மரபு வழாத்திருச்சபையும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
  • 1099, முதல் சிலுவைப்போர் யெருசலேம் நகரை கைப்பற்றியது.
  • மியன்மார் மன்னன் ஆனவர்தன் இலங்கைக்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை தேரவாத பௌத்ததுக்கு மாற்றினான்.