போரும் பெயர்வும் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
போரும் பெயர்வும் (நூல்) | |
---|---|
[[]] | |
நூல் பெயர் | போரும் பெயர்வும் |
நூல் ஆசிரியர் | தாமரைத்தீவான் |
வகை | கவிதை |
பொருள் | {{{பொருள்}}} |
காலம் | 24-07-1999 |
இடம் | திருக்கோணமலை |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | அருள் வெளியீடு |
பதிப்பு | 1999 |
பக்கங்கள் | 26+5 |
ஆக்க அனுமதி | எல்லா உரிமையும் ஆசிரியருக்கு |
ISBN சுட்டெண் | {{{சுட்டெண்}}} |
பிற குறிப்புகள் | இநூலின் அட்டைப்படத்தை வரைந்திருபவர் ச. அ. அருள்பாஸ்கரன். |
இது திருக்கோணமலையில் பிறந்து வாழ்ந்துவரும் தாமைரைத்தீவான் என்று அறியப்படும் கவிஞரின் நூலாகும்.
இந்நூல் ஈழத்து உள்நாட்டுப்போர், இடப்பெயர்வுகள் குறித்த பல தகவல்களை கவிதையாக தருகிறது. புவியின் உருவாக்கம் தொடக்கம், மன்னராட்சிக்காலம், ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, சிங்கள ஆக்கிரமிப்பு என்று காலவாரியாக அத்தியாயங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கவிதைகள் அனைத்தும் மரபுக்கவிதைகள். சம்பவங்கள் பெரும்பாலும் திருக்கோணமலை மாவட்ட கிராமங்களின் போர்க்கால பாதிப்புகளை பதிவுசெய்கின்றன.
[தொகு] உள்ளடக்கம்
மொத்தம் பதின் மூன்று அத்தியாயங்களை பத்துப்பத்து பாடல்களாக இந்நூல் கொண்டிருக்கிறது.
- அழிவுப்பத்து
- வருகைப்பத்து
- போர்ப்பத்து
- பிடிப்புப்பத்து
- ஒடுக்குப்பத்து
- மீட்புப்பத்து
- பெயர்வுப்பத்து
- சேனைப்பத்து
- கேணிப்பத்து
- குடாப்பத்து
- மலைப்பத்து
- அடை பத்து
- நகர்ப்பத்து
[தொகு] படையல்
கருத்துரிமை பற்றி மனிதவள மேம்பாட்டு கேட்போர் கூடத்தில் என்னை பேசவைத்த அமரர் சி. பற்குணம் அவர்களுக்கும், 1990ல் திருக்கோணமலை மாவட்டத்தில் காணாமற்போனோருக்கும் இநூல் படையலாகட்டும் -தாமரைத்தீவான் (போரும் பெயர்வும்)