வினோத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கப்டன் வினோத் (19/08/1970 - 10/07/1990; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயரைக்கொண்ட வேலுப்பிள்ளை திலகராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
கடற்கரும்புலியான இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறை கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா'மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.