தேசிய கலை இலக்கியப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தேசிய கலை இலக்கியப் பேரவை ஈழத்தில் செயற்படும் ஒரு முக்கியமான கலை இலக்கிய நிறுவனமாகும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இவ்வமைப்பால் வெளியிடப்பட்டுள்ளன. தாயகம் சஞ்சிகையும் முப்பதாண்டுகளுக்கு மேலாக இவர்களால் வெளியிடப்படுகிறது.