ஞான பீட விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஞான பீட விருது ( Jnanpith Award ), இந்திய அரசு வழங்கும் உயர்ந்த இலக்கிய விருது ஆகும்.


இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன Vagdevi சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள மொழி எழுத்தாளர் G Shankara Kurupக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.


1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பை பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகப்பட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும் ஹிந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதப் பெற்றுள்ளார்கள்.


[தொகு] ஞான பீட விருது பெற்றோர் பட்டியல்

(ஆண்டு - பெயர் - ஆக்கம் - மொழி)


இக்கட்டுரை ( அல்லது இதன் ஒரு பகுதி ) தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துதமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.