தக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்தியாவின் தென் கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று தக்கலை. நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில அமந்துள்ளது. இதன் அருகிலுள்ள பத்மனாபபுரம் அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%A4/%E0%AE%95/%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது