பாலகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பாலகுமாரன் (Balakumaran, பி. ஜுலை 5, 1946) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 150-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் பல சினிமா திரைகதைகள் படைத்துள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] படைப்புகள்

[தொகு] நாவல்

  • தாயுமானவன்
  • பச்சை வயல் மனது
  • இறும்புக் குதிரைகள்
  • என் மனது தாமரைப் பூ
  • அகல்யா
  • பணம் காச்சி மரம்
  • காதல் சொல்ல வந்தேன
  • இரண்டாவது சூரியன்
  • மெர்க்குரிப் பூக்கள்
  • உடையார்

[தொகு] சிறுகதை தொகுப்பு

  • சுகஜீவனம்
  • கடற்பாலம்

[தொகு] சினிமா திரைகதைகள்

  • நாயகன்
  • குணா
  • செண்பகத் தோட்டம்
  • ஜென்டில்மேன்
  • காதலன்
  • கிழக்கு மலை
  • மதங்கள் எழு
  • ரகசிய போலிஸ்
  • பாஷா
  • சிவசக்தி
  • உல்லாசம்
  • வேலை
  • ஜீன்ஸ்

[தொகு] விருதுகள்

[தொகு] இலக்கிய விருதுகள்

  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிறைகள்)
  • இலக்கிய சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
  • தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)

[தொகு] திரையுலக விருதுகள்

  • தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)
ஏனைய மொழிகள்