இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இருபத்தோராம் நூற்றாண்டில்
மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் (நூல்)
[[]]
நூல் பெயர் இருபத்தோராம் நூற்றாண்டில்
மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்
நூல் ஆசிரியர் ச. கீத பொன்கலன்
வகை சமூக ஆய்வு
பொருள் {{{பொருள்}}}
காலம் முதற்பதிப்பு பெப்ரவரி 2004
இடம் பண்டாரவளை
மொழி தமிழ்
பதிப்பகம் லியோ மார்கா ஆஸ்ரம்
பதிப்பு தி பார்க்கர் அச்சகம், சென்னை
பக்கங்கள் 352
ஆக்க அனுமதி
ISBN சுட்டெண் {{{சுட்டெண்}}}
பிற குறிப்புகள் வடிவமைப்பு -வே. கருணாநிதி

இலங்கை பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் மலையகத் தமிழர் வாழ்வியல், சமூகம் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் பணியாற்றும் இநூலாசிரியர், அச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களை ஆய்வு செய்து இநூல் மூலம் வழங்கியுள்ளார்.