கரும்புலிகள் தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு தினமே கரும்புலிகள் தினம் எனப்படுகிறது இத்தினமானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான மில்லர் என்பவரின் இறந்த நாளே இத்தினமாகும். விடுதலைப்புலிகளின் முதல் தற்கொலையாளித் தாக்குதல் யூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் நெல்லியடி மாகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது.