கௌடபாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கெளடபாதர் - வேதாந்தியாகிய இவர் சுகர் என்னும் இருடிக்கு மாணாக்கர் என்பர். இவரின் மாணாக்கர் கோவிந்த பகவத் பாதாசிரியர். இவர் உத்தரகீதை என்னும் வேதாந்த நூலுக்கு உரை செய்துள்ளார். (அபிதான சிந்தாமணி - பக்533)