தி. த. கனகசுந்தரம்பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தி.த.க என்று பரவலாக அறியப்படும் தி.த.கனகசுந்தரம்பிள்ளை (திருக்கோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை) (1863 - 1922) ஈழத்தில் திருக்கோணமலையில் பிறந்து தமிழ் இலக்கிய, பதிப்புத் துறையில் குறிப்பிடத்தகுந்த பங்கினை ஆற்றிய ஆளுமையாவார்.
[தொகு] இவர் பதிப்பித்த நூற்கள்
- தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) நச்சினார்க்கினியார் உரை
- தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) சேனாவரையர் உரை (திட்டவட்டமான ஆதாரங்கள் இதற்கில்லை)
- கம்பராமாயணம் - பாலகாண்டம்
- தமிழ் நாவலர் சரிதை
[தொகு] தி.த.க விடம் ஏடுகள் பெற்று பதிப்பிக்கப்பட்ட நூற்கள்
- குறுந்தொகை - உ. வே. சாமிநாதையர்