ஜாம்ஷெட்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஜாம்ஷெட்பூர் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு முக்கிய நகரமாகும். இங்கு தான் இந்தியாவின் முதல் இரும்புத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்நகரம், டாடா நிறுவனத்தை தொடங்கிய ஜாம்ஷெட்ஜி டாடாவால் நிறுவப்பட்டபோது சாக்சி என்று அழைக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு செல்ம்ஸ்போர்டு துரை இந்நகரின் நிறுவனரின் நினைவாக ஜாம்ஷேட்பூர் என பெயர் சூட்டினார்.

[தொகு] வெளி இணைப்புகள்