ஜே. கே. ரௌலிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஜே.கெ.ராவ்லிங்க்
ஜே.கெ.ராவ்லிங்க்

ஜே. கே. ரௌலிங் (J. K. Rowling) 1966 ம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் திகதி மேற்கு இங்கிலாந்தில் பிரிஸ்டல் எனும் பிரதேசத்தில் பிறந்தார். ஹரி போட்டர் (Harry Potter) எனும் நாவலை எழுதியதன் மூலம் உலகப்புகழ் பெற்றார். உலகிலேயே அதிகமாக பணம் ஈட்டும் எழுத்தாளர் எனும் பெருமையை பெற்றுள்ளார். இவருடைய இள வயது நண்பர்களான விக்கி பொட்டர், இயன் பொட்டர் ஆகிய இருவருமே பிற்காலத்தில் இச்சிறுவர் நாவல் எழுத மூலகாரணமாக அமைந்தனர்.

ஓர் எழுத்தாளர் பற்றிய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.