திருக்குவளை கோளிலிநாதேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருக்குவளை கோளிலிநாதேசுவரர் கோயில் (திருக்கோளிலி) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பகாசூரனைக் கொன்ற வீமன் பாவம் நீங்க வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.