பக்தி நெறி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இறையிடம் அன்பு மூலம் ஒன்றியுணர்தலை மையமாக கொண்டு தமிழ் நாட்டில் தோன்றிய சமய நெறி பக்தி நெறி ஆகும். இது பக்தி இயக்கம், பக்திவழி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] ஆதாரங்கள்
- Romila Thapar. (1966). A History of India. London: Penguin.