மயிலாப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மயிலை என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூர், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள ஒரு இடமாகும். இங்கு பல கோயில்கள் உள்ளன.

அவற்றுள் மிக முக்கியமான கோயில்களில் ஒன்றான கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். மற்றும் புகழ் பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயில், ஸ்ரீ ஆதி கேசாவாப் பெருமாள் கோயில், ஸ்ரீ மாததவப் பெருமாள் கோயில் ஆகியனவும் உள்ளன.

திருவள்ளுவர் இங்கு வாழ்ந்தார் என்று ஒரு கருத்து உள்ளது. அவர்க்கும் இங்கு ஒரு கோயில் உண்டு.

ஏனைய மொழிகள்