அழுகணிச் சித்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அழுகணிச் சித்தர் என்பவர் தமிழ் நாட்டுச் சித்தர்களில் ஒருவர். தத்துவப் பொருளை உருவகமாகப் பாடியவர். துன்பச் சுவை மிகைப்படப் பாடுவதால் அழுகணிச் சித்தர் எனப் பெயர் பெற்றார் எனக் கூறுவர். இவரது பாடல்கள் அழுகணிச் சித்தர் பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
இவரது வரலாறோ அன்றிக் காலமோ துணிய முடியாதனவாக உள்ளது.