திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்திரன், வெள்ளையானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
இத் தலம் ( திருவெண்காடு) நாகை மாவட்டத்தில் உள்ளது.
நவக்கிரகத் தளங்களில் இது புதனுக்கு உரிய தளமாக கருதப்படுகிறது