சம்பூர்ண ராமாயணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சம்பூர்ண ராமாயணம் | |
இயக்குனர் | கே. சோமு |
---|---|
நடிப்பு | என். டி. ராமராவ் சிவாஜி கணேசன் வி. நாகையா பத்மினி |
இசையமைப்பு | K.V மகாதேவன் |
வெளியீடு | 1958 |
மொழி | தமிழ் |
இராமாயண காவியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராமராக என். டி. ராமராவும் பரதனாக சிவாஜிகணேசனும் ராமரின் மனைவி சீதையாக பத்மினியும் நடித்து சிறப்பித்துள்ளனர்.
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பரதனின் (சிவாஜி கணேசன்) தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த இராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்ல ஏற்பட்டது.இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான்.அங்கு இராமருக்கு சேவையாற்ற விரும்பும் பரதனின் அன்பினை மெச்சுகின்றா இராமரும் பின்னர் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இராமரின் இலங்கை யுத்தம் இராவண அழிப்பு என்பன திரைக்கதை முடிவாகும்.