தட்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் நகை, அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் தட்டார் எனப்படுகின்றனர். இவர்களைப் பொற் கொல்லர்கள் என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத் தொழில் செய்பவர்களைக் கொண்ட சாதியையும் குறிக்கும்.