திருவில்லிப்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருவில்லிப்புத்தூர் இந்தியாவின் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். இது நெசவுத் தொழிலுக்கும், பால்கோவா என்ற இனிப்புக்கும் புகழ் பெற்றது. இங்கு தான் தமிழக அரசு முத்திரையில் உள்ள ஆண்டாள் திருக்கோவில் உள்ளது .