பஞ்சதந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் மற்றும் செய்யுள்களின் தொஉகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்கு கதைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இதில் ஐந்து முதன்மையான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன:

  • மித்ர பேதம் ( நண்பர்களின் இழப்பு)
  • மித்ர லாபம் ( நண்பர்களைப் பெறுதல்)
  • சுஹ்ருத பேதம்
  • விக்ரஹம்
  • சந்தி

[தொகு] வெளி இணைப்புகள்

பஞ்சதந்திரக் கதைகள் (ஆங்கிலம்)