தாமரைச்செல்வி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாமரைச்செல்வி ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 1973 முதல் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி 2006 வரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.
[தொகு] இவருடைய ஆக்கங்கள்
[தொகு] நாவல்கள்
- சுமைகள்
- தாகம்
- வீதியெல்லாம் தோரணங்கள்
- பச்சை வயல் கனவு
[தொகு] சிறுகதைத் தொகுதிகள்
- மழைக்கால இரவு
- அழுவதற்கு நேரமில்லை
- வன்னியாச்சி (2005)