இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் (நூல்) | |
---|---|
[[படிமம்:[[]]]] | |
நூல் பெயர் | இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் |
நூல் ஆசிரியர் | ச. கீத பொன்கலன் |
வகை | சமூக ஆய்வு |
பொருள் | {{{பொருள்}}} |
காலம் | முதற்பதிப்பு பெப்ரவரி 2004 |
இடம் | பண்டாரவளை |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | லியோ மார்கா ஆஸ்ரம் |
பதிப்பு | தி பார்க்கர் அச்சகம், சென்னை |
பக்கங்கள் | 352 |
ஆக்க அனுமதி | |
ISBN சுட்டெண் | {{{சுட்டெண்}}} |
பிற குறிப்புகள் | வடிவமைப்பு -வே. கருணாநிதி |
இலங்கை பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் மலையகத் தமிழர் வாழ்வியல், சமூகம் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் பணியாற்றும் இநூலாசிரியர், அச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களை ஆய்வு செய்து இநூல் மூலம் வழங்கியுள்ளார்.