இரவீந்திரநாத் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இரவீந்தரநாத் தாகூர்
இரவீந்தரநாத் தாகூர்

இரவீந்தரநாத் தாகூர் (மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக குருதேவ் எண்று அழைக்கபட்டார்.

[தொகு] வெளி இணைப்புகள்