கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. வால்மீகி முனிவர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்