அருள் செல்வநாயகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அருள் செல்வநாயகம் வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய ஈழத்து எழுத்தாளர். இவரது முதற் சிறுகதையான 'விதியின் கொடுமை' 1946இல் மின்னொளி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
[தொகு] இவரது நூல்கள்
- தாம்பூல ராணி (சிறுகதைகள்)
- பாசக்குரல் (நாவல், 1963)
- மர்ம மாளிகை (நாவல், 1973)
- வாழ முடியாதவன் (நாவல்)
- மாலதியின் மனோரதம் (நாவல்)
- பூசணியாள் (பதிப்பாசிரியர்)