ஈழத்துப் புதின நூல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொருளடக்கம்

[தொகு] 1900 வரை

  • அசன்பேயுடைய கதை (சித்திலெவ்வை மரைக்கார், 1885)
  • ஊசோன் பாலந்தை கதை (திருகோணமலை எஸ். இன்னாசித்தம்பி, 1891)
  • மோகனாங்கி (தி. த. சரவணமுத்துப்பிள்ளை, 1895)

[தொகு] 1901 - 1925

  • வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் (சி. வை. சின்னப்பபிள்ளை, 1905)
  • நொறுங்குண்ட இருதயம் (திருமதி மங்களநாயகம் தம்பையா, 1914)
  • உதிரபாசம் அல்லது இரத்தின பவானி (சி. வை. சின்னப்பபிள்ளை, 1915)
  • விஜயசீலம் (சி. வை. சின்னப்பபிள்ளை, 1916)
  • சுந்தரன் செய்த தந்திரம் (எஸ். தம்பிமுத்துப்பிள்ளை, 1918)
  • நீலாஷி (எஸ். கே. சுப்பிரமணியம், 1918)
  • இராசதுரை (திருமதி செம்பொற் சோதீஸ்வரர் செல்லம்மாள், 1924)
  • காசிநாதன் நேசமலர் (ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, 1924)
  • நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் (இடைக்காட்டார், 1925)

[தொகு] 1925 - 1950

[தொகு] 1951 - 1960

[தொகு] 1961 - 1970

[தொகு] 1971 - 1980

[தொகு] 1981 - 1990

[தொகு] 1991 - 2000

[தொகு] 2001 - 2006