பல்லாண்டுத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தாவரமானது உயிர் வாழுமாயின் அத்தாவரம் பல்லாண்டுத் தாவரம் எனப்படுகிறது. உதாரணமாக மரங்கள் பல்லாண்டுத் தாவரங்கள் ஆகும். இவற்றில் ஒரு வகை தங்கள் வாழ்நாளில் ஒரு பூத்துக் காய்த்து மடிகின்றன. மற்றொரு வகை ஒவ்வொரு பருவத்திலும் பூத்துக் காய்க்கின்றன.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்