டாடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டாடா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய பாரம்பரியம் மிக்க தொழில் குழுமங்களில் ஒன்றாகும். எஃகு, தேநீர், மென்பொருள் உள்ளிட்ட பல வர்த்தகப் பிரிவுகளில் இக்குழுமம் கவனம் செழுத்துகிறது. திரு. ஜம்ஷேத்ஜி டாடாவால் 19 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இக்குழுமத்தில் தற்போது 96 நிறுவனங்கள் இயங்குகின்றன. இக்குழுமத்தைச்சேர்ந்த டாடா எஃகு நிறுவணம் தற்போது ஆங்கில-தச்சு கோரஸ் நிறுவனத்தை வாங்க முற்பட்டுள்ளது.