த. ஜெயசீலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
த. ஜெயசீலன் (பிறப்பு - மார்ச் 5, 1973) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். தொண்ணூறுகளிற் கவிதை எழுதத் தொடங்கியோரில் குறிப்பிடத்தக்க ஒருவர்.இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். இப்போது விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்.
[தொகு] இவரது நூல்கள்
- கனவுகளின் எல்லை (2001)