கஞ்சிரா கலைஞர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாள இசைக்கருவியாகிய கஞ்சிரா வாசிப்பில் மிகச்சிறந்த கலைஞர்கள்:

  • புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை (கஞ்சிராவை உருவாக்கி கருநாடக இசை அரங்குகளில் அறிமுகப்படுத்தியவர்)
  • புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை
  • பழனி சுப்பிரமணிய பிள்ளை (இவர் சிறந்த மிருதங்க கலைஞரும் ஆவார்)
  • புதுக்கோட்டை சுவாமிநாத பிள்ளை
  • வி. நாகராஜன்
  • ஜி. ஹரிசங்கர்