தமிழ் நாட்டில் அடைமழை, வெள்ளப்பெருக்கு, டிசம்பர் 2005

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சமீபகாலமாக தமிழ் நாட்டில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 250 மேற்பட்ட மக்கள் பலியாகியும், பலர் வீடுகளை இழந்தும் இருக்கின்றார்கள். மாநில மத்திய அரசுகள் அவசர நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பொருளடக்கம்

[தொகு] சமீப நிகழ்வுகள்

18 டிசம்பர் 2005: சென்னையில் வெள்ள நிவாரணம் பெற ஏற்பட்ட நெருக்கடியில் 42 மக்கள் உயிரிளப்பு. [1]


12 டிசம்பர் 2005: மேலும் அடைமழை எதிர்பார்க்கப்படுகின்றது. [2]


28 நவம்பர் 2005: மத்திய அரசு ஐந்து பில்லியன் இந்தியன் ரூபா நிவாரணம் அறிவிப்பு பிபிசி


[தொகு] உதவக்கூடிய இணைப்புகள்

[தொகு] செய்தி இணைப்புகள்

[தொகு] வெளி இணைப்புகள்