பார்த்திபன் கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பார்த்திபன் கனவு, கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். இக்கதையில் பார்த்தீபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என அழகாகக் கூறியுள்ளார்.