காந்தரூபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

காந்தரூபன்
காந்தரூபன்

மேஜர் காந்தரூபன் (10/09/1971 - 10/07/1990; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயரைக் கொண்ட யோகராசா கோணேஸ்வரன் தமிழ் விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

கடற்கரும்புலியான இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்தழுவிக் கொண்டார்.

இவரது வேண்டுகோளுக்கு அமைய காந்தரூபன் அறிவிச்சோலை என்ற ஒரு சிறுவர் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.