பூதலூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் அருகே சுமார் இருபத்தி ஐந்து கி. மீ. தூரத்தில் உள்ள ஊர் பூதலூர். விவசாய பெருமக்கள் நிறைந்த ஊர் இது. கல்லணை கால்வாயும் வெண்ணாரும் கரைகளாக இவ்வூருக்கு உள்ளன.
புகழ் மிகுந்த சோழ மன்னர்கள் ஆண்ட பகுதி இது.