தமிழிலக்கிய நூல் வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு என்று "இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு" என்ற நூல் வரலாற்றிசிரியர்களை மேற்கோள் காட்டி சுட்டுகின்றது. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.


[தொகு] அம்மானை

[தொகு] அந்தாதி

[தொகு] அலங்காரம்

[தொகு] ஆற்றுப்படை

[தொகு] ஆனந்தங்களிப்பு

[தொகு] இரட்டை மணிமாலை

[தொகு] ஏசல்

[தொகு] ஒருபா ஒரு பத்து

[தொகு] கீர்த்தனம்

[தொகு] பிள்ளைத்தமிழ்

[தொகு] கும்மி

[தொகு] குறள்

[தொகு] குறம்

[தொகு] குறவஞ்சி

[தொகு] கோவை

"கோவை என்றால் பல செய்யுள்களை தொடர்பு உடையனவாக கோர்த்தல் என்பது பொருள்...நானூற் காதல் துறைகள்பற்றி நானூறு செய்யுள்களால் பாடப்படுவது..."

[தொகு] சதகம்

[தொகு] சிந்து

[தொகு] தலாட்டு

[தொகு] திருப்புகழ்

[தொகு] நாடகம்

[தொகு] நாயகம்

[தொகு] நான்மணிமாலை

[தொகு] பதிகம்

[தொகு] பள்ளு

[தொகு] பாட்டு

[தொகு] பாவை

[தொகு] மஞ்சரி

[தொகு] மாலை

[தொகு] மான்மியம்

[தொகு] வண்ணம்

[தொகு] வெண்பா

[தொகு] கலம்பகம்

"பலவகைப் பொருள்பற்றி வெவ்வேறு செய்யுள் வகைகளால் நூறு பாட்டுகள் அமைந்த நூல் கலம்பகம் எனப்படும்"

[தொகு] திருப்பள்ளியெழுச்சி

மன்னர்கள் நித்திரை விட்டு எழும் முன் இசையுடன் பாடப்படும் பாடல்கள்.

[தொகு] பரணி

"ஆயிரம் யானைகளை போர்க்களக்தில் கொன்று வெற்றியை நிலைநாட்டிய வீரன் ஒருவனை புகழ்ந்து பாடுவது பரணி"

[தொகு] உலா

கடவுளோ, முக்கிய நபர்களோ வீதியில் உலா வரும்போது பாடப்படும் பாடல்கள்.

[தொகு] தூது

இயற்கை அம்சங்கள் மற்றும் பிற அம்சங்கள் காதலர்களுக்கிடையே தூது செல்வது போல் அமையும் பாடல்கள் (எ.கா. தமிழ்விடுதூது).

[தொகு] நிகண்டு

"ஒரு பொருளுக்குரிய பல பெயர்களையும், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும்"...பகுத்து தருவன.

[தொகு] புராணங்கள்

[தொகு] காப்பியம்

கதை அல்லது கதைகளை எடுத்தியம்பி பிணையப்படும் பாட்டுக்கள்

[தொகு] அகவல்

[தொகு] வெண்பா

[தொகு] விருத்தம்

[தொகு] பிரபந்தம்

'நன்கு கட்டப்பட்ட நூல்'

[தொகு] அகரமுதலி

[தொகு] கிஸ்ஸா

இஸ்லாமியத் தமிழலக்கிய வடிவம்

[தொகு] நாமா

இஸ்லாமியத் தமிழலக்கிய வடிவம்

[தொகு] படைப்போர்

இஸ்லாமியத் தமிழலக்கிய வடிவம்

[தொகு] மசலா

இஸ்லாமியத் தமிழலக்கிய வடிவம்

[தொகு] முனாஜாத்து

இஸ்லாமியத் தமிழலக்கிய வடிவம்

[தொகு] நாட்டுபாடல்