கி. பி. அரவிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கி. பி. அரவிந்தன் (1953, நெடுந்தீவு, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளர். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார் அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ் ஆகும். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்திவருகின்றார்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

[தொகு] இவரது நூல்கள்

[தொகு] பிற இணைப்புக்கள்