சின்னுவ அச்சிப்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சின்னுவ அச்சிப்பே
சின்னுவ அச்சிப்பே

சின்னுவ அச்சிப்பே நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில், இவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக கணிக்கப்படுகின்றன.

ஓர் எழுத்தாளர் பற்றிய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.