சட்டநாதர் கோயில், நல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோவிலின் தோற்றம் பற்றிய ஐதீகங்களில் சட்டைமுனி என்றழைக்கபட்ட சித்தருடைய சமாதியே இக்கோயில் எனவும் இவர் 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தார் என்றும் கருதப்படுகின்றது. சட்டை முனியுடன் தொடர்புள்ள இத்திருத்தலம் சட்டைநாத ஈஸ்வரர் என்றிருந்து பின்னர் மருவி சட்டநாதர் ஈஸ்வர கோயிலாக மாறியிருக்கலாம்.

[தொகு] உசாத்துணை

  • ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்.