மாகறல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மாகறல் - திருமாகறலீஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. சம்பந்தர் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலமாகும். இராசேந்திர சோழனுக்கு பொன் உடும்பாகத் தோன்றி அவன் துரத்த புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

[தொகு] இவற்றையும் பார்க்க

"http://ta.wikipedia.org../../../%E0%AE%AE/%E0%AE%BE/%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது