செ. யோகநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதியவர்.
[தொகு] இவரது நூல்கள்
- யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
- ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
- காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
- வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
- அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
- கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
- அசோகவனம் (சிறுகதைகள், 1998)