தியாகராஜர் பல்தொழில்நுட்பக்கூடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தியாகராஜர் பல்தொழில்நுட்பக்கூடம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் நகரில் அமைந்துள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரியாகும். இது 1958 ஆம் ஆண்டு கருமுத்து தியாகராஜன் செட்டியாரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று டிப்ளோமா கற்கைநெறிகளைக் கொண்டிருந்தது.