நீர்வை பொன்னையன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீர்வை பொன்னையன் (பிறப்பு - 1930) ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இவர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டதாரியானார்.
[தொகு] இவரது நூல்கள்
- மேடும் பள்ளமும் (1961)
- உதயம் (1970)
- மூவர் கதைகள் (1971)
- பாதை (1997)
- வேட்கை (2000)
- உலகத்து நாட்டார் கதைகள் (2001)
- முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002)
- நாம் ஏன் எழுதுகின்றோம்? (2004)