ரணசிங்க பிரேமதாசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
இலங்கையின் 3வது சனாதிபதி
|
|
---|---|
பதவிக் காலம் ஜனவரி 2 1989 – மே 1 1993 |
|
முன்னிருந்தவர் | ஜே.ஆர். |
பின்வந்தவர் | டிங்கிரி பண்டா விஜயதுங்கா |
|
|
பிறப்பு | ஜூன் 23, 1924 இலங்கை |
இறப்பு | மே 1 1993 கொழும்பு |
கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வாழ்கைத் துணை | கேமா பிரேமதாசா |
சமயம் | பௌத்தம் |
ரணசிங்க பிரேமதாசா (ஜூன் 23, 1924 - மே 1, 1993) இலங்கையின் முன்னாள் அதிபராவர் (இலங்கைத் தமிழ்:சனாதிபதியாவார்). இவர் சானாதிபதியாவதற்கு முன்னர் ஜே.ஆர். தலைமையிலான அரசில் பெப்ரவரி 6 1978 தொடக்கம் மார்ச் 3 1989 வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் 1993 இல் மே தின ஊர்வலத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.[1]
இலங்கையின் சனாதிபதிகள் | ![]() |
வில்லியம் கொபல்லாவ • ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா • ரணசிங்க பிரேமதாசா • டிங்கிரி பண்டா விஜயதுங்கா • சந்திரிகா குமாரதுங்க • மஹிந்த ராஜபக்ஷ
|