ஆ. இரா. வேங்கடாசலபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆ. இரா. வேங்கடாசலபதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களுள் ஒருவர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாற்றைப் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்த்துள்ளார்.
[தொகு] இவரது நூல்கள்
- அந்தக் காலத்தில் காப்பி இல்லை
- நாவலும் வாசிப்பும்
- புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பாளர்)
- புதுமைப்பித்தன் கட்டுரைகள் (தொகுப்பாளர்)
- In Those Days There Was No Coffee