சாவகச்சேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாவகச்சேரி இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது இந்த நகரமும் புலிகளிடம் இருந்து இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. 200? ல் புலிகள் இந்த நகரை மீளக் கைப்பற்றிய போதும் பல்வேறு காரணங்களால் பின்வாங்கிச்சென்றனர்.