சி. வி. வேலுப்பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சி. வி. வேலுப்பிள்ளை (1914 - 1984) மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். கவிதைகள், நாவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள இவர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
[தொகு] இவரது நூல்கள்
- Way Farer (1949)
- In Ceylon's Tea Garden (1952)
- வீடற்றவன்
- இனிப்படமாட்டேன்
- வாழ்வற்ற வாழ்வு