புளோரன்ஸ் நைட்டிங்கேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புளோரன்ஸ் நைட்டிங்கேல்
புளோரன்ஸ் நைட்டிங்கேல்

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சி பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார்.