தசரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தசரதன் இராமாயணத்தில் வரும் அயோத்தியின் மன்னன் ஆவார். இவர் இரகுவம்சத்தைச் சேர்ந்தவர். இவர் இராமரின் தந்தை ஆவார். இவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். கௌசல்யா, சுமித்திரா, கைகேயி ஆகியோர் இவருடைய மனைவிகள் ஆவர். இராமன் கௌசல்யாவுக்கும் இலட்சுமணனும் சத்ருகனனும் சுமித்திரைக்கும் பரதன் கைகேயிக்கும் பிறந்தவர்கள்.

வால்மீகியீன் இராமாயணம்
கதை மாந்தர்
தசரதன் | கௌசல்யா | சுமித்ரா | கைகேயி | ஜனகர் | மந்தாரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்ருகனன் | சீதை | ஊர்மிளா | Mandavi | Shrutakirti | விஸ்வாமித்ரர் | அகல்யா | ஜடாயு | Sampati | அனுமன் | சுக்ரீவன் | வாலி | அங்கதன் | Jambavantha | விபீசணன் | Tataka | Surpanakha | Maricha | சுபாகு | Khara | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | Mayasura | இந்திரஜித் | Prahasta | Akshayakumara | Atikaya | இலவன் | குசன்
மற்றவர்கள்
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்ய ஹிருதயம் | Oshadhiparvata | சுந்தர காண்டம் | புஷ்பக விமானம் | வேதவதி | Vanara
"http://ta.wikipedia.org../../../%E0%AE%A4/%E0%AE%9A/%E0%AE%B0/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது
ஏனைய மொழிகள்