அலெக்ஸாண்டர் பிளெமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்

சர் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் (Sir Alexander Fleming )(ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

[தொகு] வெளி இணைப்புகள்


இக்கட்டுரை மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தித் தொகுத்து மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
ஓர் அறிவியலாளர் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.