சிறுகண் பீளை (பூலாச்செடி, கண்ணுப்பீளை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிறுகண் பீளை (பூலாச்செடி, கண்ணுப்பீளை) (Aerva Lanata) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலை குறைக்கவும், சிறுநீரில் இரத்தம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குறைக்கவும் இம்மூலிகை பயன்படுகிறது.