வைகை எக்ஸ்ப்ரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வைகை எக்ஸ்ப்ரஸ் மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அதிவிரைவு தொடர்வண்டியாகும்.இது திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம்,செங்கல்பட்டு, தாம்பரம் வழிச்செல்லும் 496கி.மீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.
தனது முதல் பயணத்தை ஆகஸ்ட் 15, 1977ல் தொடங்கி பிப்ரவரி 20, 1998 வரை மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது.தற்பொழுது அகலப்பாதையில் இயங்குகிறது.