சிவகாமியின் சபதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிவகாமியின் சபதம் நாவலில் வரும் நாகநந்தி பாத்திரம்
சிவகாமியின் சபதம் நாவலில் வரும் நாகநந்தி பாத்திரம்

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும்.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.

கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

[தொகு] இணையத்தில் சிவகாமியின் சபதம்

ஏனைய மொழிகள்