சுனாமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கடலின்கீழ் ஏற்படும் பூகம்பம் போன்ற இயற்கை நிகழ்வுகளால் உந்தப்படும் பேரலைகளை சுனாமி எனலாம். ஆழிப்பேரலைகள் என்றும் சுனாமி தமிழில் குறிப்பிடப்படுகின்றது. டிசம்பர் 26, 2004 தெற்காசியாவில் ஏற்பட்ட சுனாமி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.