அண்ணமார் சாமி கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அண்ணமார் சாமி கதை அல்லது அண்ணமார் கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு நாட்டு கூத்து ஆகும். இக்கதையின் கதையியல், விரிவு, அழகியல் போன்ற அம்சங்களை கருதி இக்கதையை மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களுடன் ஒப்பிடலாம் என்று இக்கதையை நுணுக்கமாக ஆய்ந்த பிரெண்டா பெக் என்ற தமிழியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் "கதையின் கருப்பொருளை ஆய்வு செய்வதன் மூலம் எதிர்ப்பு/எதிர் அழகியல் (oppositional asthetic) எனும் கருத்தாக்கதைக் காட்டுவதாக முன்வைக்கின்றார்". [1]


இக்கதை இன்று வழக்கொழிந்து வரும் நிலையில் இவரின் "அண்ணமார் கதை" நூலும், வரைகதை திரைப்படமும் முக்கிய ஆவணங்களாக திகழ்கின்றன.

[தொகு] துணை நூல்கள்

  • Brenda E. Beck. 1982. The three twins: The telling of a South Indian folk epic. Bloomington, IN: Indiana University Press. ISBN: 0253360145.

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] குறிப்புகள்

  1. From the ageda notes: Tropes, Territories, Competing Realities: Tamil Studies Conference - UofT