ஓர் இரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஓர் இரவு
இயக்குனர் ப. நீலகண்டன்
கதை சி. என். அண்ணாதுரை
நடிப்பு ஏ. நாகேஸ்வரராவ்
டி. கே. சண்முகம்
டி. எஸ். பாலையா
பி. எஸ். சரோஜா
லலிதா
வெளியீடு மே 1951
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

[தொகு] துணுக்குகள்

  • அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.
  • பாரதிதாசனின் வரிகளில் துன்பம் நேர்கையில்.. என்ற பாடல் இப்படத்தில் இடம்பெற்று பிரபலமானது.
  • நாகேஸ்வரராவ், லலிதா, பத்மினி தோன்றும் குறவர்-குறத்தியர் நடனம் இப்படத்தின் சிறப்பாகும்.
  • இலங்கையில் இத்திரைப்படம் மே 18, 1951 இல் பல முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது.

[தொகு] வெளியிணைப்புகள்