சித்திரலேகா மௌனகுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சித்ரலேகா மௌனகுரு
சித்ரலேகா மௌனகுரு

சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.

[தொகு] இவர் தொகுத்த நூல்கள்

  • சொல்லாத சேதிகள்
  • சிவரமணி கவிதைகள்
  • உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)

[தொகு] வெளி இணைப்பு