தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ்நாடு பல முனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றார்கள்.[1] கால் பங்கு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழ் வாழுதல், பாரிய பொருளாதார ஏற்றதாழ்வு, பிற சமூகப் பிரச்சினைகள் கூட்டாகத் தமிழ்நாட்டின் ஏழ்மை நிலையைக் குறித்து நிற்கின்றன.

[தொகு] வெளி இணைப்புகள்