செண்பகவல்லி அம்மன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செண்பகவல்லி அம்மன், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகரத்தின் தெய்வமாகும். கோவில்பட்டி நகரத்திற்கு பெயர்க் காரணமாக நகர மையத்தில் உள்ளது 'ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி' திருக்கோவில். ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா பெருவாரியான மக்களால் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுவது. இப்பண்டிகை 10 நாட்கள் நடைபெறும். 9ம் திருநாளன்று நடைபெறும் 'தேர் திருவிழா' மிகப் பிரசித்தம்.
[தொகு] வெளி இணைப்புகள்
தமிழகச்சுற்றுலா (ஆங்கிலம்)