டட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1965
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும் தமிழர் தரப்பு தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்குமிடையே மார்ச் 24, 1965 ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த்தம் ஆகும். வட கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழிபேசுவோருக்கே முன்னுருமை வழங்குவும் இவ் ஒப்பந்த்தின் சாரம்சங்கள் ஆகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.peaceinsrilanka.org/peace2005/Insidepage/Agreements/Dudley.asp Dudley Senanayake - Chelvanayakam Pact of 1965
- http://valaippoo.yarl.net/archives/week_2004_07_04.html