சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன் முதல் மரவுவழிப் படையணியான சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவானது, புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப். சீலனின் பெயரைத் தன் பெயராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படையணியானது பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்றையும் தன் தாரக மந்திரமாகக் கொண்டு செயற்படுகின்றது.