இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, இரண்டாம் சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கை அரசு (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான இரண்டாம் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 பின்னர் தாய்லாந்தின் பேங்காக் நகரில் செப்ரம்பர் 16-18 திகதிகளில் இடம்பெற்ற இரண்டாம் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தப் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளிடம் இருந்து பின்னர் பிரிந்து சென்ற கேணல். கருணா விடுதலைப் புலிகள் சார்பில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.


இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளில் தலைமை பிரதிநிதியான பாலசிங்கம் தாங்கள் பொது அரசியலில் ஈடுபடுவதற்கு தாயாராக இருப்பதாக தெரிவித்தார்.

[தொகு] வெளி இணைப்புகள்