பஞ்சதந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் மற்றும் செய்யுள்களின் தொஉகுப்பாகும். இது விஷ்ணு சர்மா என்பவரால் கி.மு 200-ல் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதில் அரசநீதியின் மையக்கருத்துக்கள் விலங்கு கதைகளின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இதில் ஐந்து முதன்மையான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன:
- மித்ர பேதம் ( நண்பர்களின் இழப்பு)
- மித்ர லாபம் ( நண்பர்களைப் பெறுதல்)
- சுஹ்ருத பேதம்
- விக்ரஹம்
- சந்தி