யமத்தா நோ ஒரொச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

யமத்தா நோ ஒரொச்சி ஜப்பானியத் தொன்மவியில் இடம்பெறும் ஒரு இராட்சத எண்தலை பாம்பு ஆகும். ஜப்பானிய மொழியில் இதை ヤマタノオロチ என்று அழைப்பர். இது, 八俣--の--大蛇 முன்று பகுதிகளாக பிரித்து நோக்கப்படல் வேண்டும். இது "யமத்தா நோ ஒரொச்சி" என வாசிக்கப் பட வேண்டும்.

八--ய --எட்டு
俣--மத்தா-பிரிவுகள்
の--நொ--உடைமையை குறிக்கும் விகுதி
大蛇-- ஒரொச்சி
大--ஒ--பெரிய
蛇--ரொச்சி-- பாம்பு

சுருக்கமாக இராட்சத எண்தலை பாம்பு எனலாம்.

இதை ஒரு ட்றஹனாகவும் விபரிக்கப்படுவது உண்டு. இந்த கொடிய விலங்கை சுசானோ என்ற கடவுள் கொன்றதாக பிரபல கதையாடல் ஒன்று தெரிவிக்கின்றது. இக்கதையாடல் மிக தத்ரூபமாக மேடையேற்றப்படுவது வழக்கம்.

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்