பஞ்ச பாண்டவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்தியாவின் புகழ் பெற்ற இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்களான தர்மன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரும் பாண்டு மகாராஜாவுடைய மகன்கள் ஆதலால் பஞ்ச பாண்டவர் என அழைக்கப் படுகிறார்கள். இவர்க்களில் தருமன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் பாண்டுவின் முதல் மனைவியான குந்திக்கும் நகுலன், சகாதேவன் ஆகிய இரட்டையர்கள் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாத்ரிக்கும் பிறந்தவர்கள். இவர்கள் ஐவரும் திரௌபதி என்னும் ஒரே பெண்ணை மனைவியாகக் கொண்டவர்கள்.

ஏனைய மொழிகள்