கண்டராதித்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோழ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலச் சோழர்கள் | |
இளஞ்சேட்சென்னி | கரிகால் சோழன் |
நெடுங்கிள்ளி | நலங்கிள்ளி |
கிள்ளிவளவன் | கொப்பெருஞ்சோழன் |
கோச்செங்கண்ணன் | பெருநற்கிள்ளி |
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 | |
இடைக்காலச் சோழர்கள் | |
விஜயாலய சோழன் | கி.பி. 848-871(?) |
ஆதித்த சோழன் | 871-907 CE |
பராந்தக சோழன் I | கி.பி. 907-950 |
கண்டராதித்தர் | கி.பி. 950-957 |
அரிஞ்சய சோழன் | கி.பி. 956-957 |
சுந்தர சோழன் | கி.பி. 957-970 |
உத்தம சோழன் | கி.பி. 970-985 |
இராஜராஜ சோழன் I | கி.பி. 985-1014 |
இராஜேந்திர சோழன் | கி.பி. 1012-1044 |
இராஜாதிராஜ சோழன் | கி.பி. 1018-1054 |
இராஜேந்திர சோழன் II | கி.பி. 1051-1063 |
வீரராஜேந்திர சோழன் | கி.பி. 1063-1070 |
அதிராஜேந்திர சோழன் | கி.பி. 1067-1070 |
சாளுக்கிய சோழர்கள் | |
குலோத்துங்க சோழன் I | கி.பி. 1070-1120 |
விக்கிரம சோழன் | கி.பி. 1118-1135 |
குலோத்துங்க சோழன் II | கி.பி. 1133-1150 |
இராஜராஜ சோழன் II | கி.பி. 1146-1163 |
இராஜாதிராஜ சோழன் II | கி.பி. 1163-1178 |
குலோத்துங்க சோழன் III | கி.பி. 1178-1218 |
இராஜராஜ சோழன் III | கி.பி. 1216-1256 |
இராஜேந்திர சோழன் III | கி.பி. 1246-1279 |
சோழர் சமுகம் | |
சோழ அரசாங்கம் | சோழ இராணுவம் |
சோழர் கலைகள் | சோழ இலக்கியம் |
பூம்புகார் | உறையூர் |
கங்கைகொண்ட சோழபுரம் | தஞ்சாவூர் |
தெலுங்குச் சோழர்கள் | |
edit |
இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர் கண்டராதித்தர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.
கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான்.