ஆடாதோடை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆடாதோடை (Adhatoda zeylanica) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
[தொகு] மருத்துவ குணங்கள்
- சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
- ஆடாதோடை இலையைக் கசாயம் செய்து உட்கொண்டால் உடல் குடைச்சல், வாத, பித்தக் கோளாறுகள் நீங்கும்
- ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலது சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்