என். கே. ரகுநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
என். கே. ரகுநாதன் (பிறப்பு 1929, வராத்துப்பளை, பருத்தித்துறை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். வெண்ணிலா, எழிலன், துன்பச்சுழல், வரையண்ணல் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் வெளிவந்தது.