இலம்மையங்கோட்டூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலம்மையங்கோட்டூர் - எலுமியன் கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரை இறைவன் சிறுபிள்ளை போலவும் பின்னர் முதியவர் போலவௌம் வழிமறித்த பின்பும் அவர் உணராததால் வெள்ளைப் பசு வடிவங் கொண்டு கோயிலை நோக்கிச் சென்று மறைந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). அரம்பர் முதலானோர் வழிபட்ட இடம் எனப்படுகிறது.