ஜெயமோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த நாவல்களை எழுதியுள்ளார்.

[தொகு] இவரது நாவல்கள்

  • விஷ்ணுபுரம்
  • பின்தொடரும் நிழலின் குரல்
  • ரப்பர்
  • காடு
  • ஏழாவது உலகம்
  • பனிமனிதன் (சிறுவர் நாவல்)

[தொகு] சிறுகதை நூல்கள்

  • மண்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • திசைகளின் நடுவே

[தொகு] ஏனையவை

  • கொற்றவை (காப்பியம்)
  • கொடுங்கோளூர் கண்ணகி
  • இலக்கிய முன்னோடிகள்
  • எதிர்முகம்
  • உள்ளுணர்வின் தடத்தில்...
  • வடக்குமுகம்
ஏனைய மொழிகள்