இராமாயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(வலமிருந்து இடமாக) சீதை, ராமர், லெட்சுமனர், அனுமார் (அமர்ந்த நிலை)
(வலமிருந்து இடமாக) சீதை, ராமர், லெட்சுமனர், அனுமார் (அமர்ந்த நிலை)

இராமாயணம் (Ramayana) வால்மீகியால் இயற்றப்பட்ட இந்து சமய இதிகாசமாகும். அயோத்தி நாட்டைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரித்து இந்த இதிகாசம் இயற்றப்பட்டுள்ளது.

[தொகு] வால்மீகி இராமாயணத்தின் அமைப்பு

வால்மீகி இராமாயணமானது மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:

  1. பால காணடம்
  2. அயோத்தி காண்டம்
  3. ஆரண்ய காண்டம்
  4. கிஷ்கிந்தாய காண்டம்
  5. சுந்தர காண்டம்
  6. யுத்த காண்டம்
  7. உத்தர காண்டம்


[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

வால்மீகியீன் இராமாயணம்
கதை மாந்தர்
தசரதன் | கௌசல்யா | சுமித்ரா | கைகேயி | ஜனகர் | மந்தாரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்ருகனன் | சீதை | ஊர்மிளா | Mandavi | Shrutakirti | விஸ்வாமித்ரர் | அகல்யா | ஜடாயு | Sampati | அனுமன் | சுக்ரீவன் | வாலி | அங்கதன் | Jambavantha | விபீசணன் | Tataka | Surpanakha | Maricha | சுபாகு | Khara | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | Mayasura | இந்திரஜித் | Prahasta | Akshayakumara | Atikaya | இலவன் | குசன்
மற்றவர்கள்
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்ய ஹிருதயம் | Oshadhiparvata | சுந்தர காண்டம் | புஷ்பக விமானம் | வேதவதி | Vanara