ஓர் இரவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஓர் இரவு | |
![]() |
|
---|---|
இயக்குனர் | ப. நீலகண்டன் |
கதை | சி. என். அண்ணாதுரை |
நடிப்பு | ஏ. நாகேஸ்வரராவ் டி. கே. சண்முகம் டி. எஸ். பாலையா பி. எஸ். சரோஜா லலிதா |
வெளியீடு | மே 1951 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
[தொகு] துணுக்குகள்
- அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.
- பாரதிதாசனின் வரிகளில் துன்பம் நேர்கையில்.. என்ற பாடல் இப்படத்தில் இடம்பெற்று பிரபலமானது.
- நாகேஸ்வரராவ், லலிதா, பத்மினி தோன்றும் குறவர்-குறத்தியர் நடனம் இப்படத்தின் சிறப்பாகும்.
- இலங்கையில் இத்திரைப்படம் மே 18, 1951 இல் பல முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது.