ஜி. யு. போப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஜி. யு. போப் (1820 - 1908) இளவரசர் எட்வர்டு தீவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்தார். தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் தமிழ், தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை இந்தியாவில் கற்றார். தமிழ்மீது பெரும் பற்று பெற்ற அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

இவர் தன் கல்லறையில் "ஓர் தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதும்படி வேண்டிக்கொண்டார்.

[தொகு] வெளி இணைப்பு

ஏனைய மொழிகள்