அ. பாலமனோகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அ.பாலமனோகரன்
அ.பாலமனோகரன்

அ.பாலமனோகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். வன்னி மண்ணின் மணம் கமழும் நிலக்கிளி என்னும் நாவல் மூலம் இவர் அறிமுகமானார்.

தற்சமயம் டென்மார்க் நாட்டில் வசித்து வருகிறார்.

[தொகு] இவரது நூல்கள்

  • நிலக்கிளி

[தொகு] வெளி இணைப்பு