நாமக்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாமக்கல் இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இதன் மேற்கில் ஈரோடு மாவட்டமும் தெற்கில் கரூர் மாவட்டமும் திருச்சி மாவட்டமும் வடக்கில் சேலம் மாவட்டமும் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
- திப்பு சூல்த்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றது. 65 மீ உயரப் நாமக்கல் பாறை மீது கோட்டை.
- 1933ல் 'காந்தி அவர்கள் நாமக்கல் பாறை அருகே பொது மேடைப் பேச்சு.
[தொகு] தொழிற்சாலைகள்
- லாரி என்னும் சுமையுந்து வண்டிகளின் உடலக அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.
- கைத்தறிமற்றும் விசைத்தறி
- கோழி வளர்ப்பு
[தொகு] சுற்றுலாத் இடங்கள்
- கொல்லிமலை - மூலிகைகளுக்குப் பெயர் பெற்றது, அகாயக் கங்கை நீர்வீழ்ச்சி.
- திருச்செங்கோடு 'காந்தி ஆசிரமம்.
[தொகு] விளை பொருட்கள்
கனிமங்களில், சுண்ணாம்புக்கல், 'பாக்சைட்டு, மே'க்னசைட்டு, குவர்ட்சு முதலிய.
[தொகு] குறிப்பிட்ட சிறப்புகள்
- நாமக்கல் மாவட்டம் கோழி வளர்ப்புக்குப் பெயர்பெற்றது.
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இராமலிங்கம் பிள்ளையின் ஊர்
- தீரன் சின்னமலை அவர்களது ஊர்
- டாக்டர் பி. சுப்பராயன்
- கணிதப் பேரறிஞர் இராமானு'சன் அவர்களின் தாயார் நாமக்கலில் உள்ள அருள்மிகு நாமகிரி அம்மனின்
பக்தை
- நாமக்கல்லில் உள்ள ஆஞ்சனேயர் கோவிலிலுள்ள சிலை மிகப் பெரிய சிலைகளில் ஒன்று.