எஸ். டி. சிவநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

எஸ். டி. சிவநாயகம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். சுதந்திரன், வீரகேசரி, சிந்தாமணி, தினபதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணிபுரிதுள்ளார். இவர் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.