தில்லைச்சிவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தில்லைச்சிவன் என்பது ஈழத்து எழுத்தாளர் தி. சிவசாமியின் புனைபெயர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் மற்றும் உரைநடை நூல்கள் எனப் பரவலாக எழுதியவர். சஞ்சிகையாசிரியராகவும் செயற்பட்டவர்.
பொருளடக்கம் |
[தொகு] இவரது நூல்கள்
[தொகு] கவிதைகள்
- கனவுக்கன்னி (1961)
- தாய் (1969)
- தில்லைச்சிவன் கவிதைகள் (1998)
- நான் (சுய காவியம்)
- ஆசிரியை ஆகினேன் (காவியம்)
[தொகு] சிறுகதைகள்
- அந்தக் காலக் கதைகள் (1997)
- காவல் வேலி (2003)
[தொகு] சிறுவர் இலக்கியம்
- பாப்பாப்பாட்டுக்கள் (1985)
- பூஞ்சிட்டு பாப்பா பாட்டுக்கள் (1998)
[தொகு] ஏனையவை
- வேலணைத் தீவுப் புலவர்கள் வரலாறு
- நாவலர் வெண்பா பொழிப்புடன்
[தொகு] வெளி இணைப்பு
- [காவல் வேலி - நூலகம் திட்டம்]