சத்யமேவ ஜெயதே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சத்யமேவ ஜயதே (தமிழில்: வாய்மையே வெல்லும்) என்ற சமஸ்கிருத வாக்கியம் இந்தியாவின் தேசிய குறிக்கோள் ஆகும். இந்தியாவின் தேசிய சின்னத்தில் இந்த வாக்கியம் பொறிக்கப் பட்டுள்ளது.
இது முண்டக உபனிஷ்டத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும்.