ரணசிங்க பிரேமதாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ரணசிங்க பிரேமதாசா
ரணசிங்க பிரேமதாசா

இலங்கையின் 3வது சனாதிபதி
பதவிக் காலம்
ஜனவரி 2 1989 – மே 1 1993
முன்னிருந்தவர் ஜே.ஆர்.
பின்வந்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா

பிறப்பு ஜூன் 23, 1924
இலங்கை
இறப்பு மே 1 1993
கொழும்பு
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்கைத் துணை கேமா பிரேமதாசா
சமயம் பௌத்தம்

ரணசிங்க பிரேமதாசா (ஜூன் 23, 1924 - மே 1, 1993) இலங்கையின் முன்னாள் அதிபராவர் (இலங்கைத் தமிழ்:சனாதிபதியாவார்). இவர் சானாதிபதியாவதற்கு முன்னர் ஜே.ஆர். தலைமையிலான அரசில் பெப்ரவரி 6 1978 தொடக்கம் மார்ச் 3 1989 வரையில் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் 1993 இல் மே தின ஊர்வலத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.[1]



இலங்கையின் சனாதிபதிகள் இலங்கை தேசியக்கொடி
வில்லியம் கொபல்லாவஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாரணசிங்க பிரேமதாசாடிங்கிரி பண்டா விஜயதுங்காசந்திரிகா குமாரதுங்கமஹிந்த ராஜபக்ஷ
ஏனைய மொழிகள்