முல்லைத்தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முல்லைத்தீவு இலங்கையின் வடகீழ் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை விளங்குகின்றன. முல்லைத்தீவு தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான அரனாக விளங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம் |
[தொகு] சனத்தொகை
39,135 குடும்பங்களைச் சேர்ந்த 15,84,499 மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களும் சிறு அளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரழிவால் முல்லைத்தீவு நகரம் மிகவும் பாதிக்கப் பட்டது.
[தொகு] வழிபாட்டுத் தலங்கள்
[தொகு] இந்து ஆலயங்கள்
[தொகு] கல்வி
[தொகு] பாடசாலைகள்
[தொகு] பிரபலமான பாடசாலைகள்
- முள்ளியவளை வித்தியாந்தா கல்லூரி
- புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயம்
[தொகு] ஏனைய பாடசாலைகள்
இலங்கையின் மாவட்டத் தலைநகரங்கள் | ![]() |
---|---|
கொழும்பு | கம்பஹா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |