தகவல் உரிமைச் சட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தகவல் உரிமைச் சட்டம் 2005 (சட்டம் இல. 22/2005) இந்திய பாராளுமன்றத்தால் அரசிடம் உள்ள தகவல்களை மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதை ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் 15th June 2005 அமுலுக்கு வருகின்றது. இச்சட்டத்தால் அரச செயல்பாட்டில் transparancy மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.