ஆவாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆவாரை (Cassia auriculata) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்

[தொகு] தீரும் நோய்கள்

நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற் பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளிதுவர உடல் அரிப்பு, உடல் வெப்பம் ஆகியவை குறையும்.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%86/%E0%AE%B5/%E0%AE%BE/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது