கே. எஸ். ஆனந்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே. எஸ். ஆனந்தன், சிறுகதைகள், நாவல்கள் எழுதிய ஈழத்து எழுத்தாளர் ஆவார்.
[தொகு] இவரது நாவல்கள்
- உறவும் பிரிவும் (1964)
- தீக்குள் விரலை வைத்தால் (1972)
- மர்மப்பெண் (1974)
- கர்ப்பக் கிருகம் (1974)
- காகித ஓடம் (1974)
- சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
- கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)