பாமா (எழுத்தாளர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாமா (பிறப்பு - 1958), தலித் இலக்கியம் படைக்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். கன்னியாஸ்திரியாகிப் பின்னர் அப்பொறுப்பிலிருந்து விலகி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கருக்கு நாவலை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
[தொகு] இவரது நூல்கள்
- கருக்கு (நாவல்)
- சங்கதி (நாவல்)
- வன்மம் (நாவல்)
- கிசும்புக்காரன் (சிறுகதைகள்)