திருவாவினன்குடி ஆறுபடை வீடுகளுள் ஒன்று. பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று. அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாக புராணங்கள் கூறுகின்றன.[1]
இந்தக் குறுங்கட்டுரையை விரிவாக்கி நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
பக்க வகைகள்: ஆறுபடை வீடுகள் | குறுங்கட்டுரைகள்