ஜோன் கென்றி பெஸ்டலோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஜோன் கென்றி பெஸ்டலோசி (1746 - 1826) சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் முக்கியமானவர். இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார்.

[தொகு] இவரது நூல்கள்

  • எனது அனுபவங்கள்
  • அன்னப் பறவையின் கீதம்
  • ஒரு துறவியின் மாலைப்பொழுது
  • லெனோர்ட்டும் யேர்ரூட்டும்
  • கிறிஸ்தோப்பரும் எலியாவும்
  • இயற்கையின் அருள்மலர்ச்சியில் மனித உளறலின் வளர்ச்சி பற்றிய பரீசிலனை
  • யேர்ரூட் தமது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கின்றார்

[தொகு] வெளி இணைப்புக்கள்