திருக்கோவில் கவியுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருக்கோவில் கவியுவன் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர். இவரது பல சிறுகதைகள் சரிநிகரில் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் வாழ்தல் என்பது என்ற சிறுகதைத் தலைப்பில் தொகுதியாக வெளிவந்துள்ளன.

ஓர் எழுத்தாளர் பற்றிய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.