மழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மழை என்பது நீரானது ஏதாவது ஒரு வடிவத்தில் வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மேகங்களில் இருந்து நீரானது திவலைகளாக புவியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%AE/%E0%AE%B4/%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது