ஓணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பூக்கோலம்
பூக்கோலம்

ஓணம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் ஆகும். மலையாளிகளின் பண்பாட்டில் இது ஒரு முக்கியமான திருவிழாவாகும். இது மலையாள ஆண்டில் சிங்கம் மாதத்தில் வருகிறது. இது முதன்மையாக ஒரு அறுவடை நாளாக இருந்தாலும் மலையாள-இந்து புராணக்கதைகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இது கேரளாவில் எல்லா சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%93/%E0%AE%A3/%E0%AE%AE/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது
ஏனைய மொழிகள்