சில்லுனு ஒரு காதல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சில்லுனு ஒரு காதல் | |
![]() |
|
---|---|
இயக்குனர் | என்.கிருஷ்ணா |
தயாரிப்பாளர் | கே.இ.ஞானவேல் |
கதை | என்.கிருஷ்ணா ஏ.சி துரை |
நடிப்பு | சூர்யா ஜோதிகா & பூமிகா சௌலா |
இசையமைப்பு | ஏ. ஆர். ரஹ்மான் |
ஒளிப்பதிவு | ஆர்.டி ராஜசேகர் |
படத்தொகுப்பு | அந்தோணி |
வினியோகம் | Greenline Studios |
வெளியீடு | செப்டம்பர் 8, 2006 |
மொழி | தமிழ் |
IMDb profile |
சில்லுனு ஒரு காதல் 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.என்.கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா ஜோதிகா பூமிகா சௌலா போன்ற பலரும் நடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்தில் வாழும் பெண்ணான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகாவைத் திருமணம் செய்துகொள்பவராக சூர்யா.இருவரும் திருமணம் செய்து ஆறு வருடங்கள் கழித்து சூர்யா எழுதி வைத்த குறிப்புப் புத்தகத்தை படித்துத் திகைத்து நிற்கின்றார் ஜோதிகா அந்தக் குறிப்பிப் புத்தகத்தில் சூர்யாவின் கல்லூரி வாழ்கையில் ஏற்பட்ட காதல் அனுபவத்தினையும் காதலியுடன் சேராமன் பின்னர் பிரிக்கப்படுவதனையும் குறிப்பிட்டிருந்தார் சூர்யா.பின்னர் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையே பகை நீடிக்கின்றது.இதனால் அவர்களின் மகளும் பாதிக்கப்படுகின்றாள்.பின்னர் சூர்யாவின் பழைய காதலியான பூமிகா சௌலாவின் வருகை யோதிகாவை ஒரு சந்தேகப்படும் மனைவியாக மாற்றுவது குறிப்பிடத்தக்கது.பின்னர் ஏற்படும் புரிந்துனர்களால் சூர்யாவிடம் உள்ள நியாயங்களினை அறிந்து கொள்கின்றார் யோதிகா பின்னர் இருவரும் ஒற்றுமையாக வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.