கண்டி குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கண்டி குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியாலயமானது இலங்கையில் கண்டி குண்டசாலையில் 1941ஆம் ஆண்டு தமிழ் வித்தியாலயமாக ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 13, 1994 இல் இப்பாடசாலையானது விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் ஆகப் பெயரிடப்பட்டது. 2006ஆம் ஆண்டின் படி இப்பாடசாலையில் 350 மாணவர்களும் 12 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. இப்பாடசாலையில் விளையாட்டுத்திடல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடமும் அமைந்துள்ளது.

[தொகு] உசாத்துணை