அன்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
'அன்பு என்பதுஓர் உணர்ச்சி அன்பு என்பது இன்ப ஊற்று. அள்ள அள்ள குறையாதது..'
எல்லா உயிரினங்களிளும் அன்பு உள்ளது.அன்பு இல்லாத உயிரே இல்லை. மனித வாழ்வின் உயிர்நாடி அன்பு எனலாம்.
அன்புக்கு ஆங்கிலத்தில் பல அர்த்தங்கள் உள்ளது.அன்பு என்றால் சிறு மகிழ்ச்சிமுதல்(நான் பாயாசம் விரும்பி உண்பேன்) உயிரை அர்ப்பனிப்பது வரை(தேசத்தின் மீதுள்ள் அன்பு,காதல் etc)
அன்பு-ஓர் உணர்ச்சி பூர்வ்மான ஓர் நிலை.சாதாரண புழக்கத்தில் அன்பு உயிர்கள் ஒன்றுக்கொன்று செலுத்தும் பிரியத்தை குறிக்கும்.சமூகம் காரணமாய் அன்பு என்ற வார்த்தை கலைகளில் முக்கியமானது.
பல வகை காதல் உள்ளது போல்,பல வகை அன்பு உள்ளது.மனித வாழ்வில் அன்பு இயற்கையாய் அமையப்பெற்றது. சமூகம் முழுவதும் பரந்துள்ளதன் காரணமாய் அன்புக்கு விளக்கம் ஒரேமாதிரி அளிப்பது கடினம்.
இதயத்தை நேசிப்பது,மனதை நேசிப்பது,. இயக்கத்தை நேசிப்பது,உடம்பை நேசிப்பது,இயற்கையை நேசிப்பது,உணவை நேசிப்பது,பணத்தை நேசிப்பது, படிப்பை நேசிப்பது,சக்தியை நேசிப்பது, புகழை நேசிப்பது,மற்றோர் மதிப்பை நேசிப்பது என பல வகையில் அன்பு வெளிப்படும்.
பல் வேறு சூழ்நிலைகளில் ,பல் வேறு இடங்களில்,பல் வேறு மக்களிடையே,பல் வேறு நிலைகளில் பல வீச்சுகளில்(degrees)அன்பை உணராலாம். அன்பு என்பது விளக்கம் அளிப்பதைவிட உணர்வது மிக எளிதானது. '