ஊழியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஊழியன் என்பது 1930களில் காரைக்குடியில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிக்கை. இதன் ஆசிரியர் ராய.சொக்கலிங்கம் என்பார். புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள் இப்பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அதில் துணையாசிரியராகப் பணியாற்றிய ஈ. சிவம் என்பாரிடம் பணி புரிய விருப்பம் இல்லாமல் இவ்விதழை விட்டு விலகி சென்னைக்குச் சென்றார். இப்படி விலகிச்சென்ற புதுமைப்பித்தன் பிறருடன் சேர்ந்து மணிக்கொடி என்னும் புகழ் பெற்ற சிற்றிதழில் பங்களிக்க நேர்ந்தது.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%8A/%E0%AE%B4/%E0%AE%BF/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது