கணிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வணிகத்தில், எண்களுக்கிடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாகத் கணிதம் தோன்றி விரிவடைந்துவருகின்றது எனலாம். இந்த நான்கு தேவைகளும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளை பிரதிபடுத்துகின்றன. அவை பின்வருமாறு:

இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை தருக்கவியலும் கணக் கோட்பாடும் ஆய்கின்றன. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாக பயன்படும் கணிதத் துறைகளும் உண்டு.

பொருளடக்கம்

[தொகு] கணித வரலாறு

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர்

என்று கூறி கணிதத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நிலைநிறுத்தியுள்ளார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", "பத்து", "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை.[1]



[தொகு] கணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்

[தொகு] கணிதம் தொடர்பான தலைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. நெல்லை. சு. முத்து. (1994). வள்ளுவர் கண்ட அறிவியல். சென்னை: வானதி பதிப்பகம்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

கணிதத்தின் முக்கிய துறைகள் தொகு
எண்கணிதம் | அளவியல் | அடிப்படை இயற்கணிதம் | வடிவவியல் | நுண்கணிதம் | புள்ளியியல் | முக்கோணவியல் | தருக்கவியல் | இடத்தியல் | பகுவியல் | ஏரணம் | முடிச்சியல்
"http://ta.wikipedia.org../../../%E0%AE%95/%E0%AE%A3/%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது