திருஅரசிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருஅரசிலி - ஏழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். சாளுவ மன்னனால் கட்டப்பட்ட இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரதோச வழிபாடு இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது. இத்தலத்தில் வாமேதவ முனிவர் என்பார் வழிபட்டுப் பிரதோச நாளில் பேறுபெற்றார் என்று கூறப்படுகிறது.

[தொகு] இவற்றையும் பார்க்க