பேயாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலையைச் சேர்ந்தவர். நூறு வெண்பாக்கள் பாடியுள்ளார்.