பேச்சு:யாசர் அராஃபத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இவர் இவ் உலகை விட்டு விடைப் பெற்று சென்ற பொழுது பாலஸ்தீனிய மக்களால் எழுப்பட்ட முழக்கங்கள்,

" அபு அமர், நீ ஒய்வெடு நாங்கள் போரிடுகிறோம் "

" அபு அமர், எமது இரத்த்தையும் ஆன்மாவையும் கொண்டு உன் இடத்தை நிரப்புவோம் "

" உன் காலடித் தடங்களில் நடை பயிலுவோம் "