வராக அவதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.


இந்து மதம் | விஷ்ணுவின் தசாதவதாரம்
மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமணர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி
ஏனைய மொழிகள்