மிருதங்கக் கலைஞர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மிருதங்கக் கலைஞர்களில் மிகச்சிறந்தவர்கள்:
- தஞ்சாவூர் நாராயண சாமி அப்பா
- புதுக்கோட்டை தக்ஷினாமூர்தி பிள்ளை
- கும்பகோணம் அழகநம்பியா பிள்ளை
- பழனி முத்தையா பிள்ளை
- இராமநாதபுரம் சித்சபை சேர்வை
- தஞ்சாவூர் வைதியநாத ஐயர்
- தஞ்சாவூர் ராமதாஸ் ராவ்
- குற்றாலம் சிவவடிவேலு பிள்ளை
- சென்னை வேணுநாயக்கர்
- பழனி சுப்பிரமணிய பிள்ளை
- பாலக்காடு டி.எஸ். மணி ஐயர்
- இராமநாதபுரம் சி.எஸ் முருகபூபதி