வில்லியம் ரோஞ்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வில்லியம் ரோஞ்சன் (ஜெர்மனில் Wilhelm Conrad Röntgen) (1845-1923) ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர். 1895 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் திகதி புதிய வகையான மின்காந்தக் கதிர்வீச்சு ஒன்றைக் கண்டு பிடித்தார். இதுவே எக்ஸ் கதிர் அல்லது ரோஞ்சன் கதிர் என்று அழைக்கப்படுகின்றது. இதற்காக ரோஞ்சனுக்கு, 1901 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.