வ. ஐ. ச. ஜெயபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வ.ஐ.ச.ஜெயபாலன்
வ.ஐ.ச.ஜெயபாலன்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1944இல் பிறந்த ஜெயபாலன் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

[தொகு] இவரது கவிதை நூல்கள்

  • சூரியனோடு பேசுதல் (1986)
  • நமக்கென்றொரு புல்வெளி (1987)
  • ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)
  • ஒரு அகதியின் பாடல் (1991)
  • வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)

[தொகு] வெளி இணைப்புக்கள்