முடத்திருமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
சங்ககாலச் பாண்டியர்கள்
முடத்திருமாறன் கி.மு 200 - கி.பி. 200 ??
இளம் பெருவழுதி கி.மு 200 - கி.பி. 200 ??
பூதப் பாண்டியன் கி.மு 200 - கி.பி. 200 ??
ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
நன்மாறன் கி.பி. 100 - கி.பி. 300 ??
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
உக்கிரப் பெருவழுதி கி.பி. 100 - கி.பி. 300 ??
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் அறிவுடை நம்பி கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் கீரஞ்சாத்தன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் மதிவாணன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பன்னாடு தந்த பாண்டியன் கி.பி. 400 முன்னர் ??
நல்வழுதி கி.பி. 400 முன்னர் ??
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 400 முன்னர் ??
குறுவழுதி கி.பி. 400 முன்னர் ??
நல்வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 400 முன்னர் ??
இடைக்காலப் பாண்டியர்கள்
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - கி.பி. 600
மாறவர்மன் அவனிசூளாமணி கி.பி. 600 - கி.பி. 625
சடையவர்மன் செழியன்வேந்தன் கி.பி. 625 - கி.பி. 640
கோச்சடையன் ரணதீரன் கி.பி. 640 - கி.பி. 670
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் - இராச சிம்மன்-1 கி.பி. 670 - கி.பி. 710
நெடுஞ்செழியன் பராந்தகன் - இராச சிம்மன் - 2 கி.பி. 710 - கி.பி. 765
வரகுண மகாராசன் கி.பி. 765 - கி.பி. 792
சீமாறன் பரசக்கர கோலாகலன் - சீபல்லவன் கி.பி. 835 - கி.பி. 862
வரகுண பாண்டியன் கி.பி. 862 - கி.பி. 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - கி.பி. 900
இராச சிம்மன் -3 கி.பி. 900 - கி.பி. 920
பராந்தக பாண்டியன் கி.பி. 946 - கி.பி. 966
பிற்காலப் பாண்டியர்கள்
அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 - கி.பி. 1461
அழகன் பெருமாள் குலசேகரன் கி.பி. 1429 - கி.பி. 1473
சீபல்லவன் கி.பி. 1534 - கி.பி. 1543
முதலாம் அதிர்வீரராம பாண்டியன் கி.பி. 1564 - கி.பி. 1606
வரதுங்கராமன் கி.பி. 1588 - கி.பி. 1609
வரகுணராமன் குலசேகரன் கி.பி. 1615
edit

முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிகோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.