அ. பாலமனோகரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அ.பாலமனோகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். வன்னி மண்ணின் மணம் கமழும் நிலக்கிளி என்னும் நாவல் மூலம் இவர் அறிமுகமானார்.
தற்சமயம் டென்மார்க் நாட்டில் வசித்து வருகிறார்.
[தொகு] இவரது நூல்கள்
- நிலக்கிளி