செ. சிவஞானசுந்தரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நந்தி என்கிற செ. சிவஞானசுந்தரம் சிறுகதை மற்றும் நாவல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஈழத்து எழுத்தாளர் ஆவார். வைத்திய கலாநிதியான இவர் வைத்தியம்சார் நூல்களையும் எழுதியுள்ளார்.
[தொகு] இவரது நூல்கள்
- மலைக்கொழுந்து (நாவல்)
- நம்பிக்கைகள் (நாவல்)
- தங்கச்சியம்மா (நாவல்)
- ஊர் நம்புமா? (சிறுகதைகள்)
- கண்களுக்கு அப்பால் (சிறுகதைகள்)
- குரங்குகள் (நாடகநூல்)
- தம்பி தங்கைக்கு (சிறுவர் அறிவு நூல்)