காளிதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். இவரது சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம், குமார சம்பவம் ஆகியவை இந்திய இலக்கியத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

[தொகு] வெளி இணைப்புகள்