அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழர்களின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை ஜூலை 13, 1989 கொழும்பில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார். இவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[1]
[தொகு] ஆதாரங்கள்
- ↑ சி. புஸ்பராஜா. (2003). ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம். சென்னை: அடையாளம். பக்கம் 483.
[தொகு] வெளி இணைப்புகள்
- T. Sabaratnam. (1996). The Murder of a Moderate: Political Biography of Appapillai Amirthalingam. http://www.tamilnation.org/books/Eelam/tsabaratnam.htm
- Parliament Discusses Ways to Kill Amir http://www.sangam.org/articles/view/?id=156