அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன.
[தொகு] தமிழகத்தில் உள்ள பெரிய அணைகள்
மேட்டூர் அணை,வைகை அணை,தாமிரபரணி, அமராவதி அணை, மணிமுத்தாறு அணை,பாபநாசம் அணை,பரம்பிக்குளம் அணை,ஆழியார் அணை,பவானி சாகர் அணை,சாத்தணூர் அணை,நீரார் அணை, சோலையார் அணை. மற்றும் தமிழரின் பெருமையை பறைசாற்றும் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை (கி.பி. முதலாம் நூற்றாண்டு)யும் அடங்கும்.