நக்கீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நக்கீரன் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு புலவராவார். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர்.