க. சட்டநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
க. சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்.
[தொகு] சிறுகதைத் தொகுப்புக்கள்
- மாற்றம் (1980)
- உலா (1992)
- சட்டநாதன் கதைகள் (1995)
[தொகு] குறுநாவல்
- நீளும் பாலை