பூமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பூமணி
பூமணி

பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - P.மாணிக்கவாசகம்.), ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி. கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர். பூமணி, கூட்டுறவுத் துறையின் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பொருளடக்கம்

[தொகு] ஆக்கங்கள்

[தொகு] சிறுகதைத் தொகுப்பு

  • வயிறுகள்.
  • ரீதி.
  • நொறுங்கல்கள்.

[தொகு] நாவல்

  • வெக்கை.
  • நைவேத்தியம்.
  • வரப்புகள்.
  • வாய்க்கால்.

[தொகு] திரைப்படம்

  • கருவேலம்பூக்கள்.

[தொகு] சிறப்புகள்

  • இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
  • தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
  • வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%AA/%E0%AF%82/%E0%AE%AE/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது