பாண்டியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பண்டியர்

கி.பி. 1200ல் பாண்டியரின் ஆட்சியின் பரப்பு
'அரசமொழிகள் தமிழ்
தலைநகரங்கள் கொற்கை
மதுரை
ஆட்சிமுறை முடியாட்சி
முன்னிருந்த ஆட்சி தகவல் இல்லை
அடுத்து அமைந்த ஆட்சிகள் தில்லி சூல்தான் ஆட்சி, நாயக்கர், விஜயநகர ஆட்சி
பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
சங்ககாலச் பாண்டியர்கள்
முடத்திருமாறன் கி.மு 200 - கி.பி. 200 ??
இளம் பெருவழுதி கி.மு 200 - கி.பி. 200 ??
பூதப் பாண்டியன் கி.மு 200 - கி.பி. 200 ??
ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
நன்மாறன் கி.பி. 100 - கி.பி. 300 ??
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
உக்கிரப் பெருவழுதி கி.பி. 100 - கி.பி. 300 ??
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் அறிவுடை நம்பி கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் கீரஞ்சாத்தன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் மதிவாணன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பன்னாடு தந்த பாண்டியன் கி.பி. 400 முன்னர் ??
நல்வழுதி கி.பி. 400 முன்னர் ??
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 400 முன்னர் ??
குறுவழுதி கி.பி. 400 முன்னர் ??
நல்வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 400 முன்னர் ??
இடைக்காலப் பாண்டியர்கள்
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - கி.பி. 600
மாறவர்மன் அவனிசூளாமணி கி.பி. 600 - கி.பி. 625
சடையவர்மன் செழியன்வேந்தன் கி.பி. 625 - கி.பி. 640
கோச்சடையன் ரணதீரன் கி.பி. 640 - கி.பி. 670
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் - இராச சிம்மன்-1 கி.பி. 670 - கி.பி. 710
நெடுஞ்செழியன் பராந்தகன் - இராச சிம்மன் - 2 கி.பி. 710 - கி.பி. 765
வரகுண மகாராசன் கி.பி. 765 - கி.பி. 792
சீமாறன் பரசக்கர கோலாகலன் - சீபல்லவன் கி.பி. 835 - கி.பி. 862
வரகுண பாண்டியன் கி.பி. 862 - கி.பி. 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - கி.பி. 900
இராச சிம்மன் -3 கி.பி. 900 - கி.பி. 920
பராந்தக பாண்டியன் கி.பி. 946 - கி.பி. 966
பிற்காலப் பாண்டியர்கள்
அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 - கி.பி. 1461
அழகன் பெருமாள் குலசேகரன் கி.பி. 1429 - கி.பி. 1473
சீபல்லவன் கி.பி. 1534 - கி.பி. 1543
முதலாம் அதிர்வீரராம பாண்டியன் கி.பி. 1564 - கி.பி. 1606
வரதுங்கராமன் கி.பி. 1588 - கி.பி. 1609
வரகுணராமன் குலசேகரன் கி.பி. 1615
edit

பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.

பாண்டியர்கள் சங்கம் நிறுவி தமிழை வளர்த்தார்கள் என்னும் சிறப்புடையவர்கள். சங்க காலம் என்று கூறப்படும் (தோராயமாக கி.மு. 200-கி.பி. 200) காலத்திற்கும் முற்பட்ட காலத்திலும், சங்க காலத்திலும், அதன் பின்னர் கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டு வரையிலும் பாண்டியர்கள் வெவ்வேறு நிலைகளிலே தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டு வந்துள்ளனர்.

பொருளடக்கம்

[தொகு] வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பாண்டியர்கள்

[தொகு] சங்ககாலத்து பாண்டியர்கள்

  • முடத்திருமாறன்
  • இளம்பெருவழுதி
  • பூதப் பாண்டியன்
  • ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன்
  • நன்மாறன்
  • தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
  • உக்கிரப் பெருவழுதி
  • பொற்கைப் பாண்டியன்
  • பாண்டியன் அறிவுடை நம்பி
  • பாண்டியன் கீரஞ்சாத்தன்
  • பாண்டியன் மதிவாணன்
  • கருங்கை யொள்மாட் பெரும்பெயர் வழுதி
  • பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  • நல்வழுதி
  • இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறன்
  • குறுவழுதி
  • வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

[தொகு] இடைக்கால பாண்டியர்கள் (கி.பி. 575-966)

  • பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 575-600)
  • மாறவர்மன் அவனிசூளாமணி (கி.பி. 600-625)
  • சடையவர்மன் செழியன்வேந்தன் (கி.பி. 625-640)
  • மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 640-670)
  • கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 675-710)
  • மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் இராச சிம்மன் -1 (கி.பி. 710-765)
  • நெடுஞ்சடையன் பராந்தகன் - இராச சிம்மன் -2 (கி.பி. 765-792)
  • வரகுண மகாராசன் (கி.பி. 792-835)
  • சீமாறன் பரசக்ர கோலாகலன் - சீவல்லபன் (கி.பி. 835-862)
  • வரகுண பாண்டியன் (கி.பி. 862-880)
  • பராந்தக பாண்டியன் (கி.பி. 880-900)
  • இராசசிம்மன் -3 (கி.பி. 900-920)
  • விரபாண்டியன் (கி.பி. 946-966)

[தொகு] இரண்டாம் பாண்டியப் பேரரசுப் பாண்டியர்கள் (கி.பி. 1190-1310)

  • சடையவர்மன் குலசேகரன் (கிபி. 1190-1217)
  • முத்லாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1216-1238)
  • இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1238-1251)
  • முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1261-1271)
  • சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1253-1274)
  • முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1268-1311)
  • சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1276-1292)
  • மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (கி.பி. 1283-1296)

பாண்டியர்களின் ஆட்சியைத் தொடர்ந்து கி.பி. 1323ல் துக்ளக் மதுரையைக் கைப்பற்றி கி.பி. 1331ல் சுல்தான் ஆட்சி மதுரையில் நிறுவப்பட்டது. கி.பி. 1336ல் விசயநகரப் பேரரசு நிறுவப்பட்டு கம்பண்ணரின் தலைமையில் தமிழகம் மீது படையெடுத்து கி.பி. 1371ல் முகலாயரை வென்று மதுரையைக் கைப்பற்றினர்.

[தொகு] பிற்கால பாண்டியர்கள் (1422-1615)

  • அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422-1461)
  • அழகன் பெருமாள் குலசேகரன் (கி.பி. 1429-1473)
  • சீவல்லபன் (கி.பி. 1534-1543)
  • முதலாம் அதிவீரராம பாண்டியன் (கி.பி. 1564-1606)
  • வரதுங்கராமன் (கி.பி. 1588-1609)
  • வரகுணராமன் குலசேகரன் (கி.பி. 1615-????)

[தொகு] உசாத்துணை

என்.கே வேலன், பாண்டியர் ஆட்சி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1979.

ஏனைய மொழிகள்