வ. ஐ. ச. ஜெயபாலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1944இல் பிறந்த ஜெயபாலன் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
[தொகு] இவரது கவிதை நூல்கள்
- சூரியனோடு பேசுதல் (1986)
- நமக்கென்றொரு புல்வெளி (1987)
- ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)
- ஒரு அகதியின் பாடல் (1991)
- வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)