மணியரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மணியரசன்
மணியரசன்

கப்டன் மணியரசன் (22/10/1977 - 29/08/1993; மணற்காடு, குடத்தனை,யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயரைக்கொண்ட வேதநாயகம் ராஜரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.


கடற்கரும்புலியான இவர் 29-08-1993 அன்று யாழ் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினரின் 'சுப்பர்டோறா' அதிவேகப் பீரங்கி ரோந்துப் படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்.