பப்லோ நெரூடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பப்லோ நெரூடா (Pablo Neruda) (ஜூலை 12, 1904 – செப்ரெம்பர் 23, 1973) சிலி நாட்டைச் சேர்ந்த கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஸ்பானிஷ் மொழிக் கவிஞராகக் கருதப்படும் இவர் 1971 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

ta:பாப்லோ நெருடா