தாமரைச்செல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாமரைச்செல்வி ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 1973 முதல் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி 2006 வரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

[தொகு] இவருடைய ஆக்கங்கள்

[தொகு] நாவல்கள்

  • சுமைகள்
  • தாகம்
  • வீதியெல்லாம் தோரணங்கள்
  • பச்சை வயல் கனவு

[தொகு] சிறுகதைத் தொகுதிகள்

  • மழைக்கால இரவு
  • அழுவதற்கு நேரமில்லை
  • வன்னியாச்சி (2005)