திருநெல்வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருநெல்வாயில் - சிவபுரி உச்சிநாத சுவாமி கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. கன்வ மகரிசி வழிபட்ட தலம் எனப்படுகிறது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்