புகழரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புகழரசன்
புகழரசன்

மேஜர் புகழரசன்(15/11/1975 - 29/08/1993; அரியாலை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட சுப்பிரமணியம் நாதகீதன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

கடற்கரும்புலியான இவர் 29-08-1993 அன்று யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 'சுப்பர்டோறா' அதிவேகப்பீரங்கி ரோந்துப்படகு மீதான தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்.