மூர்ச்சனாகாரக மேளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மூர்ச்சனாகாரக மேளம் என்பது கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.
- உ-ம்: மோகனத்தின் ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் மத்தியமாவதியையும், காந்தாரம் இந்தோளத்தையும், பஞ்சமம் சுத்தசாவேரியையும், தைவதம் உதயரவிச்சந்திரிக்காவையும் கொடுக்கும்.