அங்கயற்கண்ணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கப்டன் அங்கயற்கண்ணி(10/05/1973-16/08/1994;கொக்குவில்,மேற்கு-யாழ்ப்பாணம்)என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
16-08-1994 யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடலில் சிறீலங்கா கடற்படையினரின் கப்பல் படை மீதும் 'டோறா' விசைப்படகின் மீதும் கரும்புலித் தாக்குதல் நடத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.