ஜெயந்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கப்டன் ஜெயந்தன் (05/01/1972 - 04/05/1991; சோதிபுரம், மட்டக்களப்பு) எனும் இயக்கப்பெயர் கொண்ட கம்புக்குட்டி பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
கடற்கரும்புலியாக 04/05/1991 அன்று பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல் 'அபிதா' மீதான தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்.