அநிருத்தப் ப்ரும்மராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அநிருத்தப் ப்ரும்மராயர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுப் புதினத்தின் கதாப்பாத்திரங்களில் ஒருவர். சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார்.