என். கே. மகாலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

என். கே. மகாலிங்கம் ஈழத்தின் சிறுகதையாசிரியர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர். பூரணியின் இணையாசிரியர்களுள் ஒருவராகப் பணிபுரிந்தவர். நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். சின்னுவ அச்சிப்பேயின் Things Fall Apart நாவலை மொழிபெயர்த்தவர்.

[தொகு] இவரது நூல்கள்

  • தியானம் (சிறுகதைகள்)
  • உள்ளொலி (கவிதைகள்)
  • சிதைவுகள் (Things Fall Apartன் மொழிபெயர்ப்பு)
  • இரவில் நான் உன் குதிரை (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

[தொகு] வெளி இணைப்புக்கள்

ஓர் எழுத்தாளர் பற்றிய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.