கறுப்பு யூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

யூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட (400-3000 பேர்வரை, உறுதி செய்யப்படவில்லை) துன்பவியல் நிகழ்வு கறுப்பு யூலை எனப்படுகின்றது. இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை இராணுவத்தினரை திருநெல்வேலி- யாழ்ப்பாணத்தில் (திருநெல்வேலி தாக்குதல்) படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபொழுதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுத போராட்டமாக மாற காரணமானதாக பார்க்கப்படுகின்றது.

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] தமிழ் இணைப்புகள்

[தொகு] ஆங்கில இணைப்புகள்

ஏனைய மொழிகள்