மீனாட்சியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஒரு தோற்றம்
மதுரை மீனாட்சியம்மன்
கோயிலின் ஒரு தோற்றம்

முற்காலத்தில் பாண்டிய அரசர்களின் தலைநகரமாக இருந்த மதுரையில் அமைந்துள்ளது இக்கோயில்.

இங்கு முதலில் சிவன் கோவிலே இருந்தது. பின்னர் 1560களில் விஜயநகரப் பேரரசால் கோவில் விரிவாக்கப்பட்டது.

இங்குள்ள சிவன் சுந்தரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஒரு தோற்றம்
மதுரை மீனாட்சியம்மன்
கோயிலின் ஒரு தோற்றம்

[தொகு] வெளி இணைப்புகள்

கோவில் பற்றிய வலைத்தளம்(தமிழ்)

ஏனைய மொழிகள்